Header Image

 

ஸ்வரம் 21

“அவன் என் சுவாசத்தைத் திருடும் கள்வன் அல்ல; என் மூச்சுக்காற்றையே தனக்கானதாகச் சாசனம் எழுதிக்கொண்ட அரக்கன். தப்பிக்க முடியாத அந்த முரட்டு முத்தத்தில் நான் இறந்தேனா, இல்லை புதிதாய்ப் பிறந்தேனா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை.” -வெண்பா நேத்ரன் வந்துபோன பிறகு வெண்பாவின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம். ஏற்கெனவே வீட்டில் தந்தை இருந்தால் அமைதியாய் இருப்பவள் இப்போது இன்னும் அமைதியாய்த் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள். துர்காவுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடைபெறுவதற்கான நாளை அங்கயற்கண்ணியும், மனோன்மணியும் … Continue reading “ஸ்வரம் 21”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 20

“அவனிடம் காதலின் மென்மை இல்லை, பசியெடுத்த காட்டுத்தீயின் மூர்க்கம் மட்டுமே இருந்தது. அவனது பிடிக்குள் சிக்கிய பின், அதில் எரிந்து சாம்பலாவதைத் தவிர எனக்கான வேறு தேர்வுகள் அங்கு மீதமிருக்கவில்லை.” -வெண்பா ராஜவேலுவோடு அமர்ந்திருந்தான் நேத்ரன். கூடவே மார்த்தாண்டனும் புகழேந்தியும். நால்வரின் முகங்களிலும் பெரியதொரு ஆசுவாசத்தின் அடையாளம். நேத்ரன் ஒரு பொறுப்புக்கு வந்ததும் அவன் சந்தித்த முதல் பிரச்சனையைச் சாதுரியமாகச் சமாளித்த தகவல் கட்சித் தலைமைக்குப் போயிருக்க அங்கிருந்து அவனுக்குப் பாராட்டு மழை. அது ஒன்றே ராஜவேலுவை … Continue reading “ஸ்வரம் 20”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 19

“அவனது அதிகாரத்தின் கீழ் இந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியமும் இருக்கலாம்; ஆனால், யாருக்கும் பணியாத அவனது மிடுக்கு என் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி நிற்கும்போது, இந்த உலகத்தின் ஆகப்பெரிய பேரரசி நான் தான் என்ற கர்வம் என்னைத் தழுவிக்கொள்கிறது.” – வெண்பா தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் பரபரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சென்னை விமானத்திலிருந்து வந்து இறங்கிய நேத்ரனை வரவேற்க, தூத்துக்குடி மாவட்ட ‘தமிழ்நாடு முன்னேற்றக் கழக’ நிர்வாகிகளும், அவனது ஆதரவாளர்களும் வெளியே காத்து நின்றனர். முகத்தில் எந்தச் … Continue reading “ஸ்வரம் 19”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 18

“வாழ்க்கையை நியாயங்களாலும் தர்க்கங்களாலும் மட்டுமே அளந்து பழகியவள் நான்; ஆனால், அவனது வசீகரப் புன்னகைக்கு முன் என் தர்க்கங்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன.” -வெண்பா ஹோட்டல் லீலா பேலஸின் முகூர்த்தக் கூடம் அதிகாலை முதலே மங்கள வாத்தியங்களின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. வேத மந்திரங்களும், கெட்டிமேளச் சத்தமும் முழங்க, ஜானவியின் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய அந்தப் புனிதமான தருணம் அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் அரங்கேறியது. தனது பால்ய தோழியின் திருமணத்துக்காக வந்திருந்த வெண்பா, அவளது அன்னைக்கு உதவியாகக் காலையிலிருந்தே பம்பரமாகச் … Continue reading “ஸ்வரம் 18”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 17

அவனது வசீகரம் ஒரு கண்ணுக்குத் தெரியாத கயிறு; அது என் மறுப்புகளை அத்தனை மென்மையாகக் கட்டிப்போட, நான் அவனது ஆளுமைக்கு மனமுவந்து சிறைபட்டுப் போனேன். -வெண்பா ஜானவியின் வீட்டில் சகல சௌகரியங்களுடன்கூடிய அறையை ஒதுக்கியிருந்தார்கள் வெண்பாவுக்கு. பால்ய சினேகிதரின் மகளுக்குச் சின்னதாய் ஒரு வசதிக்குறைவுகூட நேரக் கூடாதெனப் பணியாட்களிடம் கட்டளையிட்டிருந்தார் சின்னதுரை. அன்றைய தினம் முழுவதும் ஜானவியுடன் அவளது உறவுக்காரப் பெண்களுடன் வெண்பாவுக்கு இதமாகக் கழிந்தது. மறுநாள் அவர்கள் லீலா பேலஸுக்குச் சென்றுவிடுவார்கள். திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள், … Continue reading “ஸ்வரம் 17”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 16

அவன் தன் அதிகாரத்தைக் கவிதையால் போர்த்தி, அத்தனை அழகாக ஒரு மாயவலையைப் பின்னினான்; என் தயக்கங்கள் அனைத்தும் அவனது பிடிவாதத்திற்குப் பணிந்து மௌனமாய் உருகிப்போயின. -வெண்பா “கல்யாணத்துக்குப் போனோமா வந்தோமானு இருக்கணும். சின்னதுரை வீட்டுக் கல்யாணம்ங்கிறதால நம்ம பக்கத்து ஆளுங்களும் வருவாங்க. அவங்க பேசுற மாதிரி எதையும் செய்யக் கூடாது.” செண்பகராமன் கறாராய்ச் சொன்ன அறிவுரைகள் யாவற்றுக்கும் தனது தலையசைப்பைப் பதிலாய்க் கொடுத்தாள் வெண்பா. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பேருந்து. கிளம்பும் முன்னர் … Continue reading “ஸ்வரம் 16”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 15

காந்தம் கண்ட இரும்பைப்போல, உன் சுற்றுப்பாதையில் நான் கட்டுண்டு கிடக்கிறேன். உன் ஒற்றை இருப்பு, எனக்கான ஈர்ப்பு விதிகளை எப்படி இத்தனை அழகாகத் திருத்தி எழுதுகிறது? -நேத்ரன் நேத்ரனின் வெற்றியும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் வெற்றியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சூழலில் அவன் தேர்தல் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழை வாங்கிக்கொண்டான். அமைச்சரவை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ராஜவேலுவுடன் அன்றிரவே சென்னைக்கு விமானம் ஏற வேண்டிய கட்டாயம் அவனுக்கு. தனது முதல் தேர்தல் வெற்றியைத் தன்னவளோடு கொண்டாடிய களிப்புடன் சென்னைக்குக் கிளம்பினான் … Continue reading “ஸ்வரம் 15”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 14

கொண்டாடும் உலகத்தின் சத்தங்களை மழை அடித்துச் செல்ல, அங்கே எஞ்சியிருந்தது என் வாகனத்தின் கர்ஜனையும் அவளது அணைப்பின் சிலிர்க்க வைக்கும் மின்னலும் மட்டுமே! -நேத்ரன் நேத்ரனின் தடுமாறும் பார்வை வெண்பாவைச் சொல்லவொண்ணா இம்சையில் ஆழ்த்தியது. ‘இதென்ன இதயத்தைத் துளையிடுவது போல இப்படியொரு பார்வை? பார்வை துளைக்கும்போதே அனஸ்தீசியா எடுத்தது போல உடலும் மனமும் அரைத்தூக்கமும் மயக்கமும் கலந்த மோனநிலையில் மிதக்க ஆரம்பிக்கிறதே!’ தனக்குள் விறுவிறுவெனப் பரவிய அந்த மோனநிலையைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் “என்ன கிஃப்ட்னு கேக்கமாட்டீங்களா?” என்று வினவ … Continue reading “ஸ்வரம் 14”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 13

வடதிசையைத் தேடும் திசைகாட்டி போல, என் கண்கள் உன் மீதே ஒட்டிக்கொள்கின்றன. என்னை இப்படிச் சிறைபிடிக்க எந்த மாயாஜாலத்தை உனக்குள் மறைத்து வைத்திருக்கிறாய்? -நேத்ரன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிக்கொண்ட பெரியவர்களிடம் தேர்தல் வெற்றிக்குப் பிறகான தேதியில் நிச்சயதார்த்தமும் திருமணமும் வைத்துக்கொண்டால் நலமெனச் சொல்லிவிட்டான் நேத்ரன். அதில் வெண்பாவுக்கும் சம்மதமே! பெரியவர்களும் தேர்தல் முடிவு வந்ததிலிருந்து ஒரு மாதம் கழித்து வரும் தேதிகளில் நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் வைத்துக்கொள்ள வசதியாகச் சுபநாட்களைக் குறித்துக்கொண்டார்கள். என்னதான் ஜெயித்துவிடுவோமென நேத்ரனுக்கு ஆழமான நம்பிக்கை … Continue reading “ஸ்வரம் 13”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 12

என் கண்கள் தவிக்கும் அலைகள் என்றால், அவற்றை ஈர்க்கும் முழுநிலவு நீ. மீறவே முடியாத இந்த வசீகர ஈர்ப்பை யாரிடமிருந்து கடனாகப் பெற்றாய்? -நேத்ரன் நாட்கள் சிறகு கட்டிப் பறந்தன. வெண்பாவின் விரல்கள் வெளிர் நீல நிற நூலோடு சேர்ந்து, நேத்ரனின் நினைவுகளையும் சேர்த்து அழகாகப் பின்னிக்கொண்டிருந்தன. அவளது ஓய்வு நேரங்களில் உருவான அந்த அழகான கார்டிகன் ஆகாஷின் அளவிற்குக் கச்சிதமாக முற்றுப்பெற்றிருந்தது. இடையிடையே நேத்ரனிடம் என நினைத்தாலும், தேர்தல் காய்ச்சல் அவனை முழுமையாகச் சுருட்டிப் போட்டிருந்தது. … Continue reading “ஸ்வரம் 12”

 

Share your Reaction

Loading spinner