“அவன் என் சுவாசத்தைத் திருடும் கள்வன் அல்ல; என் மூச்சுக்காற்றையே தனக்கானதாகச் சாசனம் எழுதிக்கொண்ட அரக்கன். தப்பிக்க முடியாத அந்த முரட்டு முத்தத்தில் நான் இறந்தேனா, இல்லை புதிதாய்ப் பிறந்தேனா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை.” -வெண்பா நேத்ரன் வந்துபோன பிறகு வெண்பாவின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம். ஏற்கெனவே வீட்டில் தந்தை இருந்தால் அமைதியாய் இருப்பவள் இப்போது இன்னும் அமைதியாய்த் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள். துர்காவுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடைபெறுவதற்கான நாளை அங்கயற்கண்ணியும், மனோன்மணியும் … Continue reading “ஸ்வரம் 21”
Share your Reaction


