அரிஞ்சயனைத் திட்டிவிட்டு கையோடு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்து வந்த பவானி அவரைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்று வார இறுதி என்பதால் வேலையாட்கள் வழக்கம் போல விடுமுறை எடுத்துக்கொள்ள வானதியும் பாகீரதியும் லோகநாயகியுடன் சேர்ந்து சமையலறையில் கொட்டமடித்துக் கொண்டிருந்தனர். தான் பேசுவது அவர்களில் யார் காதிலும் விழுந்துவிடக் கூடாதென பதறியவளாய் தனியே அழைத்து வந்தாள். “ஏன் சித்தி இப்பிடி இருக்கிங்க? அவரு திட்டுனார்னா பதிலுக்குப் பேச வேண்டியது தானே… எங்கம்மாவ அப்பா அவ்ளோ லவ் பண்ணுறார்… ஆனா … Continue reading “கண்மணி 22”
Share your Reaction


