அதைக் கேட்டதும் இது என்ன அநியாயம் என்று பொங்கிவிட்டாள். “நான் வெறும் ரசம் ஊத்திச் சாப்டணுமா? முடியாது” “அப்போ சாப்டாமப் பட்டினியாக் கூட இருந்துக்கோ. சும்மா சும்மா மாப்பிள்ளையக் கரிச்சுக் கொட்டாத” அம்புவைக் கழுத்தை நெறிப்பது போலப் பாவனை செய்ய அவரோ அவளது கையைத் தட்டிவிட்டு டேபிளில் சாப்பாட்டை வைத்துவிட்டு ராகவை அழைத்தார். “வாவ் தாதிம்மா! சிக்கன் இஸ் மை ஃபேவரைட். ஐ லவ் யூ தாதிம்மா” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தது அவனுக்கு அடுத்த … Continue reading “அத்தியாயம் 25.2”
Share your Reaction


