Header Image

 

அத்தியாயம் 12

காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க யோசனையாக இருந்தது. “இது எல்லாத்துக்கும் அந்த ஜான்சி ராணிதான் காரணம். அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டான். இவ்வாறு நேரம் சென்றுகொண்டேயிருக்க உஷாவும் வருணும் உஷாவின் பிறந்த வீட்டிலிருந்து அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுடன் உஷாவின் குடும்பத்தினரும், அவந்திகாவின் குடும்பத்தினரும் வர ராகவ் இவர்களைச் சமாளிக்கும் வழி … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner