அவள் சென்றபிறகும் அங்கேயே அமர்ந்திருந்த ராகவ் அன்று அவந்திகாவின் அழகான இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டான்.. அதே நேரம் பெங்களூருவில் கிஷோர் பிரியாவிடமும், ராதிகாவிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். “இப்போ அவங்க இங்க வரலைனு யாரும் வருத்தப்படல பெரியம்மா!” என்று கோபத்துடன் கூறினான் கிஷோர். “கிஷோர் என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா., இப்பிடிலாம் பேசக் கூடாது” என்று கண்டித்தார் பிரியா. “யாரு என்னோட அம்மா? அவங்களா? ஓகே! நீங்க எங்க மூணு பேருக்கும் யாரு? பெரியம்மாதானே. … Continue reading “அத்தியாயம் 14.2”
Share your Reaction


