Header Image

 

அத்தியாயம் 14.2

அவள் சென்றபிறகும் அங்கேயே அமர்ந்திருந்த ராகவ் அன்று அவந்திகாவின் அழகான இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டான்.. அதே நேரம் பெங்களூருவில் கிஷோர் பிரியாவிடமும், ராதிகாவிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். “இப்போ அவங்க இங்க வரலைனு யாரும் வருத்தப்படல பெரியம்மா!” என்று கோபத்துடன் கூறினான் கிஷோர். “கிஷோர் என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா., இப்பிடிலாம் பேசக் கூடாது” என்று கண்டித்தார் பிரியா. “யாரு என்னோட அம்மா? அவங்களா? ஓகே! நீங்க எங்க மூணு பேருக்கும் யாரு? பெரியம்மாதானே. … Continue reading “அத்தியாயம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.1

மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள். ராகவ் போனில் அந்த டாக்குமெண்டை டிஜிட்டல் சிக்னேஷருக்காக அனுப்பிவிட்டதைத் தனது செகரட்டரியிடம் தெரிவித்துவிட்டு அந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறிப் போனை வைத்துவிட்டான். அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் ஒரு கண்ணை வைத்தபடி வருணுக்குக் கால் செய்தான். இருவரும் பிசினஸ் விஷயங்களைப் பேசி முடித்துவிட்டுத் தங்களுடைய டிரிப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். வருண் உஷா … Continue reading “அத்தியாயம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்…. மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர். அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க முடியாது., இந்த லெஹங்கா வெயிட் என்னோட வெயிட்ட விட ஓவரா இருக்கு. இதப் போட்டா நான் கீழ விழுந்து புதையல்தான் எடுக்கணும். இவ்ளோ ஜுவல்ஸ் என்னால போட்டுக்க முடியாது” என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு சொல்ல அவளை மட்டும் சமாளித்துத் தயார்படுத்தவே 3 மணி நேரம் பிடித்தது. இருவரும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner