Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 2

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இரண்டாம் அத்தியாயம்

அத்தியாயம் 2

இந்தக் கதையும் முடிஞ்சதும் நீக்கிடுவேன் மக்களே! ஆன்கோயிங்கில படிங்க. நன்றி!

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 7, 2026 9:50 AM
SME reacted
 SME
(@sme)
New Member Member

Sorry for the delay ma.... Log in pannrathu konjam prachchanai aayiduchchi.... Eni sure ah follow pannren 👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 7, 2026 10:07 AM
(@kavibharathi)
Reputable Member Member

Niyathi yengura andha avalukana manushaga yaru andha ava kutraunarchi oda nenaikira vishayam ethu ava yaru ku thanimai ah parisa kudutha ah ippo athae thanimai ah na num  anubavaikiran nu sollura alavuku enna than nadathuchi two years before 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 7, 2026 12:22 PM
(@crvs2797)
Honorable Member Member

நியதியும்.. நிலவனும்... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)

அட ராமா ! இந்த நியதி இந்தளவுக்கு ஃபீல் பண்றதைப் பார்த்தால் நமக்கே கண்ல தண்ணி வந்துடும் போலயே. நியதி ஏன் இந்தளவுக்கு ஃபீல் பண்ணனும் ?
அவளுக்கு யாருமில்லையா ?
இல்ல எல்லாரையும் விட்டு விலகி வந்துட்டாளா ..? புரியலையே ?

அப்படின்னா... 'இன்னைக்கு நீ வேண்டாம்ன்னு உதறிட்டுப் போற நீ தான், ஒரு நாள் எல்லாத்துக்காகவும் ஏங்குவ'ன்னு
சொன்ன அசரீரி வாக்கு யாரோடது ?

'நாம யாருக்கு எதைப் பரிசாக் குடுக்குறோமோ, அதை நாமளும் அனுபவிச்சுப் பார்க்கணும். அன்பைக் கொடுத்தா அன்பை அனுபவிக்கலாம், தனிமையைக் கொடுத்தா, தகிமையைத்தான் அனுபவிக்கனும்...பொயட்டிக் ஜஸ்டிஸ் மாதிரி'ன்னு ஃபீல் பண்றான்னா... ஏதோ பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்குத்தானே அர்த்தம்...? அதனால் தான், இந்த வைராக்கியம், ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, பிடிவாதம்ன்னு ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் கலவையா இருக்கிறாளோ.. ? இருக்கட்டும், இருக்கட்டும்...
எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா உடைத்தெறிய ஒருத்தன் வராமலா இருக்கப்போறான் ? வரட்டும், வரட்டும்.. நிதானமாவே வரட்டும், அவன் வரும் வரை காத்திருப்போம் நாம்.

☺☺☺
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 7, 2026 1:54 PM
(@mathy)
Reputable Member Member

Interesting 😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 8, 2026 12:47 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images