Header Image

 

அத்தியாயம் 16

மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர். அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா! டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லிக் கார்லயே ஆபிஸ் போ. இது என்னோட ஆர்டர்” என்று கட்டளையிட அவந்திகா “பட் தாதி நான் பஸ்லயே போய்ப்பேன். அதுதான் ஜாலியா இருக்கும்” என்று கண்ணை மூடி ரசனையுடன் கூறினாள். அவளைப் பார்த்துச் சிரித்த தாதி சிரிப்பை அடக்கியபடியே முறைத்துவிட்டு “வீட்டுப் பெரிய … Continue reading “அத்தியாயம் 16”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ‘ரித்துவக் கூட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என்று நூறாவது முறையாக நினைத்தவளை “மிஸ் அவந்திகா ரவி., ப்ளீஸ் வாங்க” என்று அழைத்தாள் ஒரு இளம்பெண். எம்.டியின் செகரட்டரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் அவந்திகாவை இரண்டாவது தளத்திலிருந்த எம்.டியின் கேபினுக்கு அழைத்துச் சென்றாள். கேபினுக்குள் நுழைந்தவளை “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று சொல்லி அமரவைத்துவிட்டுச் சென்றாள். எம்.டியின் நாற்காலிக்குப் பின் மெஹ்ரா குரூப் என்ற வார்த்தை … Continue reading “அத்தியாயம் 15”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner