Header Image

 

அத்தியாயம் 8

“சுயமரியாதைக்காகக் கட்டியெழுப்பிய என் வைராக்கியக் கோட்டையில், நானே என்னைச் சிறைவைத்துக்கொண்டது யாருக்கும் தெரியாது. என் சுதந்திரத்தை நான் கொண்டாடியதாக ஊரே நினைத்திருக்க, உன் நினைவுகள் மட்டுமே அங்கு என் கண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தன!” -நியதி “எனக்குப் புரியுது ப்ரீ. நான் விட்டுட்டு வந்தது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டியைத்தான். ஆனா இதே மாதிரி கோல்டன் ஆப்பர்சூனிட்டி எனக்கு வாழ்க்கை முழுக்க வரும். நிலன்கூட சேர்ந்து வாழுற வாய்ப்பு வராதுல்ல. நான்தான் அவரை விட்டுட்டு வந்தேன். காதலை நிரூபினு அவர் சொன்ன … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27.2

காரிலிருந்து இறங்கியவள் அவனுடன் பேச வேண்டும் என்று சொல்லி அவனையும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றாள். அவளுக்கு முன்னரே வந்திருந்த ரித்திமா அவனைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுவிட்டு வேறு அறைக்குச் சென்றுவிட்டாள். அவந்திகா கிஷோரை அமரச் சொன்னவள் “என்னாச்சு கிஷோர்? எதுக்கு நீ எப்போ பாத்தாலும் வீணாம்மாகிட்ட கத்திக்கிட்டே இருக்க? ஷீ இஸ் யுவர் மாம். இந்த உலகத்துல எல்லாருக்கும் அம்மாகூட இருக்கிற பாக்கியம் கெடைக்காது கிஷோர். உனக்கு அது கெடச்சிருக்கப்போ நீ … Continue reading “அத்தியாயம் 27.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27.1

மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள். “உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி இருக்க?” “ஆபிஸ்க்குப் போகத்தான் ஹனிபி, இது என்ன கேள்வி?” “வாட்? உன்னை யாரு இப்போ ஆபிஸுக்குக் கூப்பிட்டது? நீ ஒன்னும் வர வேண்டாம். நானும் ரித்தியும் எல்லாத்தையும் பாத்துக்குவோம். நீ நல்லா ரெஸ்ட் எடு போ” “எவ்ளோ நேரம்தாண்டீ சும்மாவே இருக்க முடியும்? நான் அங்க வந்து சிஸ்டம் … Continue reading “அத்தியாயம் 27.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26.1

“நான் எப்போவுமே அவளை லவ் பண்ணதே இல்ல” என்ற ராகவின் வார்த்தை அவந்திகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க அந்தக் கணத்தில் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவனாகத் தன்னை உணர்ந்தாள் அவள். அதே சந்தோஷத்துடன் ராகவைப் பார்த்தவள் தன் மனதில் மீதமிருக்கும் கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள அவனிடம் பேச ஆரம்பித்தாள். “அப்போ அன்னைக்கு ரிப்போர்ட்டர்ஸ் உன்னோட பிரேக் அப் பத்திக் கேட்டதுக்கு நீ குடுத்த பதில், அதுமட்டுமில்லாம வீட்லயும் எல்லாரும் அவளை உன்னோட எக்ஸ்னுதானே சொல்லிட்டு … Continue reading “அத்தியாயம் 26.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.2

பூபேந்திரனின் கண்களில் ஒருவித ஆற்றாமை அலைமோதியது. “நீங்க… நீங்க… அவளைப் பாக்கலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார். நிலவனின் கண்களுக்குள் ஒரு வலி வந்து மறைந்தது. ஆனால் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக்கொண்டான். “உங்க மகளையா கேக்குறீங்க மாமா?” அந்த ஒற்றைக் கேள்வியில் பூபேந்திரனின் கண்கள் கலங்கி, கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் இதே வீட்டில் ஓடியாடிய நாட்களில் ஒருமுறையேனும் அன்பாய் ஆதுரமாய்ப் பேசியதில்லை. “பொட்டைப்புள்ள வயசுக்கு வந்தாச்சுனா அப்பாகிட்டகூட விலகித்தான் நிக்கணும். அதென்ன கழுத்தைக் … Continue reading “அத்தியாயம் 6.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.1

“இரக்கம் வேண்டி யாருடைய நிழலிலும் நான் ஒதுங்கியதில்லை; என் வெற்றிக்கான விலையை என் தனிமையின் வலிகளாலும் காதலின் பிரிவாலும் நானே கொடுத்தேன். என் கண்ணீரைப் பார்த்து நான் வீழ்ந்துவிட்டதாக மற்றவர்கள் கணக்கிடலாம். நீயும் அப்படியா நினைத்துவிட்டாய்?” -நியதி அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் அம்பாசமுத்திரத்தின் அழகான வீதியில் அமைந்திருந்த நிலவனின் வீடு, ஒருவித அமைதியான கம்பீரத்தோடு காட்சியளித்தது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த, கான்கிரீட் தளம் போடப்பட்ட அந்தப் பெரிய கட்டைக்குத்து வீடு அது. விசாலமான … Continue reading “அத்தியாயம் 6.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25.2

அதைக் கேட்டதும் இது என்ன அநியாயம் என்று பொங்கிவிட்டாள். “நான் வெறும் ரசம் ஊத்திச் சாப்டணுமா? முடியாது” “அப்போ சாப்டாமப் பட்டினியாக் கூட இருந்துக்கோ. சும்மா சும்மா மாப்பிள்ளையக் கரிச்சுக் கொட்டாத” அம்புவைக் கழுத்தை நெறிப்பது போலப் பாவனை செய்ய அவரோ அவளது கையைத் தட்டிவிட்டு டேபிளில் சாப்பாட்டை வைத்துவிட்டு ராகவை அழைத்தார். “வாவ் தாதிம்மா! சிக்கன் இஸ் மை ஃபேவரைட். ஐ லவ் யூ தாதிம்மா” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தது அவனுக்கு அடுத்த … Continue reading “அத்தியாயம் 25.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25.1

சென்னை… அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு முதிய வயது பெண்மணி. “சரி கௌசி! நீ எதும் கவலைப்படாத. அவன் அடம் பிடிக்காம சமத்தாதான் இருக்கான். என் செல்லம் எனக்கு இன்னைக்கு ஏன் கால் பண்ணவே இல்ல? சரி! நானே கேட்டுக்கிறேன். குட் நைட்” என்று போனை வைத்தவருக்கு வயது 65க்கு மேல் … Continue reading “அத்தியாயம் 25.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.2

“என்னோட ட்ரீம் பாய் பத்தித் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற? அப்பிடி ஒருத்தனத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டவளை உஷாவும் ரித்திமாவும் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படிக் காட்டினர். அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை… ஆனால் ராகவிற்கு அவளது பேச்சுச் சிரிப்பாக இருக்கவே “அவ்ளோ பெரிய மனசு எனக்குக் கெடையாது ஜான்சி ராணி. எனக்குக் கொஞ்சம் போர் அடிக்குது. நீ எதாச்சும் காமெடியா பேசுவ. அதைக் கேட்டா … Continue reading “அத்தியாயம் 23.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.1

அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ ஒன் இயர் வொர்க் பண்ணுன ஃபீல் வருது. ஐ வான்ட் மோர் ரெஸ்ட்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.. ஆனால் இது எல்லாவற்றிற்கும் காரணம் கௌசல்யாவின் அறிவுரை என்பது அவர்கள் யாரும் அறியாத விஷயம்… 10 நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்லத் தயாரானவள் சித்தியின் அழைப்பிற்கு … Continue reading “அத்தியாயம் 23.1”

 

Share your Reaction

Loading spinner