மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த அந்த வீட்டினுள் கார்கள் வரிசையாக நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கினான் அன்றைய நிகழ்வின் கதாநாயகனான வருண். பொன்னிற ஷெர்வானியில் கம்பீரமாய் காதலியைக் கரம்பிடிக்கும் மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க சகோதரர்களுடன் வந்து நின்றவனைத் தொடர்ந்து வந்தனர் அவனது குடும்பத்தினர். பிரியாவும் குணாலும் மகனை மணக்கோலத்தில் கண்ட நெகிழ்ச்சியுடன் நிற்க, சுமித்ராவின் விழிகளில் பேரனின் திருமணத்தைக் காணப்போகும் ஆர்வம் சுடர் விட்டிருந்து. வருணின் தந்தை மற்றும் சித்தப்பாக்களுக்குக் காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்ற … Continue reading “நேசம் 25”
Share your Reaction


