“என்னோட ட்ரீம் பாய் பத்தித் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற? அப்பிடி ஒருத்தனத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டவளை உஷாவும் ரித்திமாவும் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படிக் காட்டினர். அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை… ஆனால் ராகவிற்கு அவளது பேச்சுச் சிரிப்பாக இருக்கவே “அவ்ளோ பெரிய மனசு எனக்குக் கெடையாது ஜான்சி ராணி. எனக்குக் கொஞ்சம் போர் அடிக்குது. நீ எதாச்சும் காமெடியா பேசுவ. அதைக் கேட்டா … Continue reading “அத்தியாயம் 23.2”
Share your Reaction


