Header Image

 

அத்தியாயம் 22.2

காரின் சாவியைப் பெட்டில் வீசியவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட அங்கே வந்த அவந்திகா “ராகவ்! நான் சொல்லப் போறதக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்று அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடிக்க அவனோ ஆத்திரத்துடன் அவளது கையை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சோஃபாவை நோக்கிச் சென்றான். அவன் அவளது கையை உதறிய அந்நொடி அவந்திகாவின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு சிறிய வலி பரவக் கண்ணில் நீர் திரையிட ஆரம்பித்தது. அதை விழுங்கியபடியே அவனிடம் … Continue reading “அத்தியாயம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22.1

“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… ஜஸ்ட் பேனிக் அட்டாக்தான்… மைண்ட் ரிலாக்ஸா இருந்தா சரியாப் போயிடும்.. இப்போ முழிச்சிடுவாரு.. நீங்க கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர். அவர் சென்றதும் லேரன் அவந்திகாவிடம் “பேனிக் அட்டாக் வர்ற அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்க அவள் அப்பாவியாய்க் கண்ணை விரித்துத் தோளைக் குலுக்கினாள். “சரி… கொஞ்சம் மேடியப் பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க… எமர்ஜென்சினா எனக்குக் கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். அவள் சென்றதும் … Continue reading “அத்தியாயம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21.2

பின்னர் அவந்திகாவைப் பார்த்து “அண்ட் யூ மிஸ். அவந்திகா, கான்ட்ராக்ட் 75% கம்ப்ளீட் ஆனத மறந்துட்டீங்க போல. இப்போ கூட என்னால அதைக் கேன்சல் பண்ண முடியும்” என்று அவளுக்கும் நான்கு நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்தான். பின்னர் “என்னோட முகத்தையே பாத்துட்டு இருக்காம கோ அண்ட் ஈட்” என்று பேன்ட்ரியை நோக்கி இருவருக்கும் கை காட்டவே அவர்கள் அவந்திகாவைப் பார்த்தனர். அவனோ அவளின் கையைப் பிடித்து வேகமாகத் தன்னுடைய கேபினுக்கு அழைத்துச் சென்றவன் வீட்டிலிருந்து பிரியா … Continue reading “அத்தியாயம் 21.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21.1

வீட்டுக்கு வந்த அவந்திகா இன்னும் கோபமாகத்தான் இருந்தாள். அவளுடைய செய்கை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தவளிடம் ராகவ் ஒரேயடியாக அவள் மேல்தான் தவறு என்று கூறியதை ஜீரணிக்க முடியவில்லை. அமைதியாக ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த சுமித்ரா அவள் வழக்கமாக அப்படி உட்கார்ந்திருக்க மாட்டாளே என்று எண்ணிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தார். “அவந்திகா! என்னாச்சுடா? ஏன் ஒரு மாதிரியா இருக்க? எதும் பிரச்சனையா?” அவரிடம் பேசினால் தனக்கு மனநிம்மதி … Continue reading “அத்தியாயம் 21.1”

 

Share your Reaction

Loading spinner