காரின் சாவியைப் பெட்டில் வீசியவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட அங்கே வந்த அவந்திகா “ராகவ்! நான் சொல்லப் போறதக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்று அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடிக்க அவனோ ஆத்திரத்துடன் அவளது கையை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சோஃபாவை நோக்கிச் சென்றான். அவன் அவளது கையை உதறிய அந்நொடி அவந்திகாவின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு சிறிய வலி பரவக் கண்ணில் நீர் திரையிட ஆரம்பித்தது. அதை விழுங்கியபடியே அவனிடம் … Continue reading “அத்தியாயம் 22.2”
Share your Reaction


