Header Image

 

அத்தியாயம் 8

“சுயமரியாதைக்காகக் கட்டியெழுப்பிய என் வைராக்கியக் கோட்டையில், நானே என்னைச் சிறைவைத்துக்கொண்டது யாருக்கும் தெரியாது. என் சுதந்திரத்தை நான் கொண்டாடியதாக ஊரே நினைத்திருக்க, உன் நினைவுகள் மட்டுமே அங்கு என் கண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தன!” -நியதி “எனக்குப் புரியுது ப்ரீ. நான் விட்டுட்டு வந்தது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டியைத்தான். ஆனா இதே மாதிரி கோல்டன் ஆப்பர்சூனிட்டி எனக்கு வாழ்க்கை முழுக்க வரும். நிலன்கூட சேர்ந்து வாழுற வாய்ப்பு வராதுல்ல. நான்தான் அவரை விட்டுட்டு வந்தேன். காதலை நிரூபினு அவர் சொன்ன … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner