
இதோ எட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌💕💕💕
Share your Reaction
Super 👌👌👌👌👌
Share your Reaction
Niyathi aval oda ambition ah achieve panna nenachathu thappu yae illa aana ival oda seyal um pechum nilan ah hurt pannathu ah maruka mudiyathu unmai athu na la iva sattunu unga la nan vandhen nu sollum pothu avan ah la accept panni ka mudiyathu la kayam aari irukalam aana athu kudutha vali yum avanambikai yum sattunu maridathu marakavum seiyathu la suppose chennai la nilan ah pakkama irundhu irundha avanukaga yosichi inga vandhu irupala na ra thu doubt than
Share your Reaction
நியதியும்.... நிலவனும்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
அந்தமட்டுக்கு நியதி, நிலவனைப் பத்தி இந்தளவுக்கு, இப்பவாவது யோசிச்சாளே... அது நிலவன் புண்ணியம் தான்.
இது தான் ரெண்டும் கெட்டான் மனசு என்கிறதோ ? அவள் வராத வரைக்கும், காதலுக்காக நீ என்ன பண்ணினன்னு கேள்வி கேட்ட மனது, இப்ப அவனைத்தேடி திரும்ப வந்தவளை.. பலவிதமா கேள்வி கேட்குது, சந்தேகப்படவும்
வைக்குது ஏன் ? நியதி மேல நம்பிக்கையில்லாததால, இல்ல அவளோட லட்சியத்துக்கு குறுக்கால தன் காதல் நின்னுட்டதோ என்கிற சந்தேகத்தால ?
நியதி சொல்றது உண்மை தான், ஒரு பொருளை அதோட அருமை தெரிஞ்ச ஆள்கிட்டதான் கொடுக்கணும். அதைத்தான் வள்ளுவரும் எழுதி வைச்சிட்டுப் போயிருக்காரு.
எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதறிவு.
இந்த நிலவன் பேச்சுக்கு அவளை வெறுப்பேத்துற மாதிரியே பேசுறான், பட்.. உண்மையில் அவள் தன்னை விட்டு மறுபடியும் விலகி போயிடக் கூடாதுன்னு நினைக்கிறான், ஆனால் அதை வெளிப்படையா சொல்லவோ, காட்டவோ கூட தயங்குகிறான், தவிர்க்கிறான் அதுதான் உண்மை.
இந்த நிலவன் மிகவும் நல்லவன்,
அதனாலத்தான் நியதியால கூட திரும்பவும் அவனை விட்டுத் தர முடியாமல் நெருங்கி வர நினைக்கிறாள்ன்னுத் தோணுது.
நிலவன் மாதிரியான ஜெம் ஆஃப் பர்ஸன் கிடைக்க பெண்கள் மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். நியதிக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது, இனிமேலாவது அதை உணர்ந்து
நியதி தன் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நிலவன், நியதி💞💞💞💞💞💞💞
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



