காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு திரும்பும் எண்ணத்துடன் பேசிக்கொண்டவர்கள் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாகச் சீக்கிரம் உறங்கச் சென்றனர். ராகவ் மட்டும் போன் கால் அட்டெண்ட் செய்வதற்காக வெளியே சென்றவன் பேசி முடித்துத் திரும்பும்போது கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டு அதிர்ந்தான். “நான் பெங்களூர் கெளம்புறேன் ராகவ். ஐ ஹோப் யு கேன் … Continue reading “அத்தியாயம் 11”
Share your Reaction


