Header Image

 

அத்தியாயம் 11

காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு திரும்பும் எண்ணத்துடன் பேசிக்கொண்டவர்கள் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாகச் சீக்கிரம் உறங்கச் சென்றனர். ராகவ் மட்டும் போன் கால் அட்டெண்ட் செய்வதற்காக வெளியே சென்றவன் பேசி முடித்துத் திரும்பும்போது கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டு அதிர்ந்தான். “நான் பெங்களூர் கெளம்புறேன் ராகவ். ஐ ஹோப் யு கேன் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

மறுநாள் அழகான நாளாகத் தொடங்கியது….. வருணின் வீட்டில் அவனுக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் சுமித்ரா வந்து பூசிவிட அடுத்துப் பிரியா தன் மகனுக்குப் பூசிவிட்டு அவனை ஆசீர்வதித்தார். அடுத்து ஒவ்வொருவராக முடிக்க அங்கிருந்து பெண் வீட்டிற்கு மஞ்சளை அனுப்பக் கிஷோரை அழைத்தனர். அவன் அரண்மனைக்கு மஞ்சள் தட்டுடன் வரும்போதே அலங்காரத்தைப் பார்த்து மனதிலேயே பாராட்டிக் கொண்டான். காரிலிருந்து அவன் இறங்கவும் அவந்திகா வந்து அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டாள். அவளுடன் பேசியவாறே தோட்டத்தில் … Continue reading “அத்தியாயம் 10”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க நேரமின்றிப் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கவே கௌசல்யா அவந்திகாவை எதுவும் சொல்ல நேரமின்றி உஷாவின் திருமணவேலைகளில் மைதிலிக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். மணமகன் வீட்டிலோ வருணின் சகோதர சகோதரிகள் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர். ராகவ் இந்த அமளிதுமளி ஏதுமின்றி அமைதியாகப் போனும் கையுமாக இருக்கவே ராதிகா அவனைத் தொல்லை … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன. “முதல்ல உஷாவோட கைலதான் மெஹந்தி வைக்கணும். அதுக்கு அப்புறம் மத்தவங்களுக்கு வைக்க ஆரம்பிங்க” என்று மெஹந்தி வைக்கும் பெண்களிடம் செய்ய வேண்டியவற்றை விளக்கிக் கொண்டிருந்தாள் ரித்திமா. “உஷா இங்க கொஞ்சம் திரும்பு” என்று சொல்லிவிட்டு அவளுடைய நெற்றிச்சுட்டியைச் சரி செய்தாள் அவந்திகா. உஷாவின் பார்வை எதிரில் இருக்கையில் அமர்ந்திருந்த வருணைத் தவிர வேறு … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

அவந்திகாவே இறங்கிவந்து தனக்கு இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டதால் அப்போதைக்கு அந்த வீட்டில் நிலவிய குழப்பம் மறைந்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கியது. ராகவின் அம்மா ராதிகா கௌசல்யாவிடம் அவந்திகாவைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று சொல்ல அவரும் அதை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார். பிரச்சனை முடிந்ததால் வருண் பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு ராகவையும் ராதிகாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். செல்வதற்கு முன் உஷாவிடம் அவந்திகாவைக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுத்தான் சென்றான். அவர்கள் … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6

அரண்மனை தோட்டத்தில் பொம்மை போல் அமர்ந்திருந்தாள் அவந்திகா. காலையிலிருந்து நடந்த எதிர்பாரா சம்பவங்கள் அவளை அந்தளவிற்குப் பாதித்திருந்தது. இரண்டு நாள் முன் பார்த்த ஒரு மனிதன் இன்று அவளது கணவன், நினைப்பதற்கு வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது அவந்திகாவுக்கு. ஆனால் ராகவைப் பொறுத்தவரைக்கும் அவனால் நடந்த தவறுக்கு அவன் பிராயசித்தம் தேடிவிட்டான் இந்தத் திருமணம் மூலமாக. அதனால் அவன் அந்நிகழ்வைப் பெரிதாகக் கருதி வருந்தவில்லை. அதனால் வழக்கம் போலப் போனில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தான். அரண்மனைக்குள்ளேயோ நேற்று … Continue reading “அத்தியாயம் 6”

 

Share your Reaction

Loading spinner