Header Image

 

பூங்காற்று 44

மறுநாள் காலை வீட்டில் அனைவரும் காலையுணவுக்காக ஒன்றாக அமர்ந்து விட நீரஜாட்சி மைதிலியுடன் சேர்ந்து சமையலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். படிகளில் தட்தட்டென்று சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் ரகுநந்தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி இறங்கி வருவதைக் கண்டதும் “இந்த போஸுக்குலாம் குறைச்சலே இல்ல” என்று உதட்டைச் சுழித்துக் கொண்டாள். அவனும் ஒரு முறைப்புடன் வந்து அமர அவள் சட்டென்று நகர்ந்து சீதாலெட்சுமியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் அவளுக்கு … Continue reading “பூங்காற்று 44”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 5

“ஒரு அழகான காதல் கதைக்கான பெர்ஃபெக்ட் ஹேப்பி எண்டிங் எது தெரியுமா? ஐ லவ் யூனு  ப்ரபோஸ் பண்ணுற சீன் இல்ல. என்ன நடந்தாலும் ஐ ட்ரஸ்ட் யூனு சொல்லக்கூடிய உறவை நாம உருவாக்கியிருக்கணும். இதெல்லாம் என் ஃப்ரெண்ட் வேதாவோட நாவல்கள்ல வர்ற ஹீரோக்களோட பாதிப்பு” -ப்ரியம்வதா ஜேக்குடன் வந்து நின்ற சந்தீப்பின் விழிகளில் ப்ரியம்வதாவைப் பார்த்ததும் ஆரோக்கியமான ஆச்சரியப்பூக்கள் பூத்தன. அவளது ‘ஹேய் டியூட்!’ என்ற உற்சாக அழைப்பில்லாமல் போனது இன்னொரு ஆச்சரியம்! “எங்க போனாலும் … Continue reading “பிரியம் 5”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 42

நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற “டாம்’ஸ் கஃபே” தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த … Continue reading “பூங்காற்று 42”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 40

மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் “நீரு சைட் மாத்திக்கிறியா?” என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் “கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி” என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா, சின்ன மாமியின் … Continue reading “பூங்காற்று 40”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 39

திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே  அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. “கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி” என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு  புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் … Continue reading “பூங்காற்று 39”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 38

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி “அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே … Continue reading “பூங்காற்று 38”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 2

“பரபரப்பான இந்த உலகத்துல, நம்மள அமைதியா புரிஞ்சிக்கிற ஒரு இதயம் கிடைச்சா அது எவ்வளவு பெரிய வரம்! தேடல் முடியுற அந்த நிமிஷம் எவ்வளவு அழகா இருக்கும்?” -ப்ரியம்வதா தனது உடைமைகளை ரோலர் சூட்கேசிலும், ஷோல்டர் பேகிலும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ப்ரியம்வதாவுக்குக் காலையுணவை ஊட்டிக்கொண்டிருந்தார் அவளது அன்னை வனஜா. “என்னோட குட்டி பவுச்சைக் காணும்.” டிரெஸ்ஸிங் டேபிளில் தேடி எடுத்து வைத்தவர் சாப்பாட்டை ஊட்டியும் முடித்திருந்தார். “உன் வெண்பொங்கலுக்கு ஈடு இணையே கிடையாதும்மா.” பாராட்டிய மகளைக் கொஞ்சம் … Continue reading “பிரியம் 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 35

கிருஷ்ணஜாட்சி காலையில் எழும் போதே “நீரு எழுந்திருடி!” என்ற வழக்கமான கூவலுடன் எழ சிறிது நேரம் கழித்து தான் நீரஜாட்சி ஸ்ரீநிவாசவிலாசம் சென்ற நிகழ்வு அவள் புத்தியை எட்டியது. அவள் இல்லாமல் அவுட் ஹவுஸே வெறிச்சோடியது போல தோன்ற சலிப்புடன் எழுந்தவள் போர்வையை மடித்து ஓரமாக வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சரியாக ஏழு மணிக்கு வராண்டாவில் கேட்ட ஷீ அணிந்த கால்களின் சத்தம் அவளுக்கு ஹர்சவர்தனும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைவுறுத்த அவள் … Continue reading “பூங்காற்று 35”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 34

ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே நீரஜாட்சியின் ஸ்கூட்டியின் சத்தமும் கேட்க அவள் “ஹர்சா! நீரு வந்துட்டா, நீங்க ஒழுங்கா இப்போவே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. இல்லைனா…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி “கிருஷ்ணா” என்று அவளது பெயரை ஏலம் விட்டபடி வராண்டாவில் நுழைந்துவிட்டாள். கிருஷ்ணஜாட்சி வாயிலைப் பார்த்து திரும்ப உள்ளே நுழைந்த … Continue reading “பூங்காற்று 34”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 33

நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று ரகுநந்தன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட அவனிடம் கரங்களை அசைத்து டாட்டா காட்டிவிட்டு அவுட் ஹவுஸிற்குள் சென்றாள். அவள் அங்கே சென்ற போது கிருஷ்ணஜாட்சி உறங்கியிருக்கவே சமையலறைக்குச் சென்று அவள் சமைத்து வைத்திருந்ததை காலி செய்துவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்தவள் ஹாலுக்கு வந்தாள். அந்த ஹாலின் சுவரில் அவளின் … Continue reading “பூங்காற்று 33”

 

Share your Reaction

Loading spinner