Header Image

 

அத்தியாயம் 7

உன் கனவுகளுக்குச் சிறகு தர, என் வசந்தத்தையே நான் விலையாகக் கொடுத்தேன்; என் மௌனத்தை வெறுப்பென்று எடைபோடாதே, அது உனக்காக நான் இருக்கும் ஆழமான தவம்! -நிலவன் அதிகாலையின் பனித்திரை இன்னும் முழுமையாக விலகாத நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது. ‘வி.வி அக்ரோ புராடக்ட்ஸ்’ விவசாயப் பண்ணையில் அன்றைய நாளுக்கான அறுவடை சுறுசுறுப்பாகத் தொடங்கியிருந்தது. பச்சைப் பசேலென்ற அந்தப் பரந்த நிலப்பரப்பிற்குள், செம்மண் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சீறிப் பாய்ந்து … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு திரும்பும் எண்ணத்துடன் பேசிக்கொண்டவர்கள் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாகச் சீக்கிரம் உறங்கச் சென்றனர். ராகவ் மட்டும் போன் கால் அட்டெண்ட் செய்வதற்காக வெளியே சென்றவன் பேசி முடித்துத் திரும்பும்போது கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டு அதிர்ந்தான். “நான் பெங்களூர் கெளம்புறேன் ராகவ். ஐ ஹோப் யு கேன் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க நேரமின்றிப் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கவே கௌசல்யா அவந்திகாவை எதுவும் சொல்ல நேரமின்றி உஷாவின் திருமணவேலைகளில் மைதிலிக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். மணமகன் வீட்டிலோ வருணின் சகோதர சகோதரிகள் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர். ராகவ் இந்த அமளிதுமளி ஏதுமின்றி அமைதியாகப் போனும் கையுமாக இருக்கவே ராதிகா அவனைத் தொல்லை … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

இரவு நேரத்தில் விளக்கின் ஒளியில் அந்தத் தோட்டம் தேவலோகம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் ஜொலித்தன. “முதல்ல உஷாவோட கைலதான் மெஹந்தி வைக்கணும். அதுக்கு அப்புறம் மத்தவங்களுக்கு வைக்க ஆரம்பிங்க” என்று மெஹந்தி வைக்கும் பெண்களிடம் செய்ய வேண்டியவற்றை விளக்கிக் கொண்டிருந்தாள் ரித்திமா. “உஷா இங்க கொஞ்சம் திரும்பு” என்று சொல்லிவிட்டு அவளுடைய நெற்றிச்சுட்டியைச் சரி செய்தாள் அவந்திகா. உஷாவின் பார்வை எதிரில் இருக்கையில் அமர்ந்திருந்த வருணைத் தவிர வேறு … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

அவந்திகாவே இறங்கிவந்து தனக்கு இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் தருமாறு கேட்டதால் அப்போதைக்கு அந்த வீட்டில் நிலவிய குழப்பம் மறைந்து அமைதி கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கியது. ராகவின் அம்மா ராதிகா கௌசல்யாவிடம் அவந்திகாவைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று சொல்ல அவரும் அதை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார். பிரச்சனை முடிந்ததால் வருண் பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு ராகவையும் ராதிகாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். செல்வதற்கு முன் உஷாவிடம் அவந்திகாவைக் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுத்தான் சென்றான். அவர்கள் … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 9

“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை … Continue reading “கானல் 9”

 

Share your Reaction

Loading spinner

கானல் 8

“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. … Continue reading “கானல் 8”

 

Share your Reaction

Loading spinner

கானல் 7

“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் … Continue reading “கானல் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 6

“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் … Continue reading “கானல் 6”

 

Share your Reaction

Loading spinner

கானல் 5

“டிஜிட்டல் அறிவு வளர்ந்திருப்பதால் குழந்தைகள் தங்களது வயதுக்கு தகாத வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்கான பின்விளைவுகள் பெற்றோரையே பாதிக்கிறது. கல்வி சம்பந்தப்பட்ட அல்லது பொழுதுபோக்கு வீடியோக்களை அவர்கள் பதிவேற்றினால் கூட தங்களிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு பதிவேற்றினார்களா என கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்குத் தான் உள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்படும் போது குழந்தைகள் கேலிக்குள்ளாகலாம். அதனால் குழந்தைகள் பெற்றோர் கட்டாயமாக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர், இன்னும் … Continue reading “கானல் 5”

 

Share your Reaction

Loading spinner