Header Image

 

நேசம் 20

கடுப்பின் உச்சத்துக்குச் சென்ற அவந்திகாவை இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று பிடறியில் தட்டி கீழே இறக்கியது அவளது அலைபேசியின் ரிங்டோன். அதன் தொடுதிரையைப் பார்த்ததுமே இவனுக்கு என்ன காலையிலேயே தன் நியாபகம் என்று யோசித்தபடி அழைப்பை ஏற்றாள். “ஜான்சிராணி பிஸியா இருக்கியா என்ன?” என்ற ராகவின் நையாண்டி கலந்த குரலே அவளது இரத்த அழுத்தத்தை உயர்த்த “ஆமா! நீ போனைக் கட் பண்ணு” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கச் சென்றவளை “ஓகே! கட் … Continue reading “நேசம் 20”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 8

கோரமங்களா, கபூர் பேலஸ்…. வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் இருந்தது. எப்போதும் உச்சஸ்தாயியில் முழங்கும் சுமித்ராவின் குரல் அடங்கிப் போயிருந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் பெருங்கவலையே “இந்த வீட்டுப்பசங்களுக்கு அவுட்டிங் போகணும்னு போயும் போயும் இப்போ தான் தோணனுமா? இந்த நிலமையில எல்லாரும் ஒன்னா இருந்தா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்… ஆனா இப்பிடி அவங்க ஒரு பக்கம் நம்ம ஒரு பக்கம்னு பிரிஞ்சிருக்கோமே” என்ற ஆதங்கத்துடன் இருந்தனர் அனைவரும். இத்தனைக்கும் நால்வரும் தினமும் வேளை தவறாது வீடியோ கால்களில் … Continue reading “நேசம் 8”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 9

மாடி வராண்டாவில் வெளியே தெரியும் இயற்கை காட்சிகளின் அழகு எதையும் கண்டுகொள்ளாதவனாய் ராகவ் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். வீசிய இளங்காற்றில் அவனது சிகை கலைந்து நெற்றியில் கவிழ அதைச் சரி செய்தவாறு எழுந்தவன் வீட்டின் முன்னே சகோதரர்களுடன் சேர்ந்து அரட்டையடித்தபடி இருந்த அவந்திகாவைக் கண்டதும் கண்ணில் சுவாரசியம் கூடவும் அவளது செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். தொளதொள டிசர்ட்டில் கணுக்காலுக்குச் சற்று மேல் வரை இருக்கும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவள் கூந்தலை உச்சியில் அள்ளி முடிந்து டாப் நாட்டாகச் சுற்றியிருந்தாள். … Continue reading “நேசம் 9”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 8

கோரமங்களா, கபூர் பேலஸ்…. வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் இருந்தது. எப்போதும் உச்சஸ்தாயியில் முழங்கும் சுமித்ராவின் குரல் அடங்கிப் போயிருந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் பெருங்கவலையே “இந்த வீட்டுப்பசங்களுக்கு அவுட்டிங் போகணும்னு போயும் போயும் இப்போ தான் தோணனுமா? இந்த நிலமையில எல்லாரும் ஒன்னா இருந்தா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்… ஆனா இப்பிடி அவங்க ஒரு பக்கம் நம்ம ஒரு பக்கம்னு பிரிஞ்சிருக்கோமே” என்ற ஆதங்கத்துடன் இருந்தனர் அனைவரும். இத்தனைக்கும் நால்வரும் தினமும் வேளை தவறாது வீடியோ கால்களில் … Continue reading “நேசம் 8”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 7

நமது உலகங்களுக்கு இடையிலான வேலிகளைத் தகர்க்கும் காட்டுத்தீயாய் மாறவே என் இதயம் ஏங்குகிறது. ஆனாலும், உன் மனமெனும் அழகிய வனத்தைப் பாதுகாப்பதற்காக என்னை நானே தூரத்தில் நிறுத்திக் கொள்கிறேன். அழகான மெஜந்தா பிங்கில் கட்டங்களாய் ஓடும் ஜரிகைக்கு இடையே பூ வடிவ மோட்டிஃப்கள் உடலெங்கும் பரவிக்கிடக்க பெரிய ஆலிவ் பிரவுன் நிற பார்டரில் மலர்க்கொடிகள் ஜரிகையாய் விரிந்துகிடந்த பட்டுப்புடவையை வருங்கால மருமகளுக்கான பரிசாகத் தேர்வு செய்திருந்தார் குந்தவை. அவர் தேர்வு செய்தபோதே ஓரக்கண்ணால் மகனோடு பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவைப் … Continue reading “ஸ்வரம் 7”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 4

“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமென அர்த்தம்” “அவளைத்தானே பொண்ணு பாக்க வர்றாங்க. என்னை எதுக்கு ஷேரி கட்டச் சொன்னீங்க? ஸ்கூலுக்கு டெய்லியும் ஷேரி கட்டிட்டுப் போய் போரடிக்குது எனக்கு” கத்தரிப்பூ நிற காட்டன் சில்க்குக்குப் … Continue reading “ஸ்வரம் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 9

“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை … Continue reading “கானல் 9”

 

Share your Reaction

Loading spinner

கானல் 8

“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. … Continue reading “கானல் 8”

 

Share your Reaction

Loading spinner

கானல் 7

“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் … Continue reading “கானல் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 6

“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் … Continue reading “கானல் 6”

 

Share your Reaction

Loading spinner