சாந்திவனம்… மாலை நேரம் பெரியவர்கள் அவரவர் வேலையில் ஆழ்ந்துவிட தனித்து விடப்பட்ட பாகீரதியும் பவானியும் வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்னபூரணியும் சுவாமிநாதனும் அன்று பிரதோசம் என்பதால் கோவிலுக்குச் சென்றுவிட லோகநாயகியும் செண்பகாதேவியும் இரவுணவுக்கான வேலைகளில் ஆழ்ந்திருக்க இளம்பெண்கள் இருவரும் பொழுது போகாமல் கதை பேசிக் கொண்டிருந்தனர். “நம்ம கிச்சனுக்குப் போய் அத்தைக்கும் சித்திக்கும் குக்கிங்ல ஹெல்ப் பண்ணுவோமா பாகி?” என்ற பவானியிடம் “நோ நோ… கிச்சன் கிங்டம் அவங்களோடது… அங்க போய் நம்ம … Continue reading “கண்மணி 18”
Share your Reaction


