Header Image

 

வசந்தம் 4

“இயற்கையின் விதிகளில் விசித்திரமான படைப்புகள்தான் ஆணும் பெண்ணும். இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள். ஆனால் இருவருக்குள்ளும் சிந்திக்கும் திறனில் ஆரம்பித்து எத்துணை வித்தியாசங்கள்? எத்துணை முரண்கள்? ஒருவேளை இந்த முரண்கள்தான் அவர்கள் இணைந்து வாழும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கும் என்று நம்மைப் படைத்த கடவுள் நினைத்துவிட்டாரோ?” -வசுமதி வசுமதியின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்தேறின. திருமணம் பெண் வீட்டார் செலவு, வரவேற்பு மாப்பிள்ளை வீட்டார் செலவு எனப் பேசியிருந்தார்கள். முகூர்த்தப் புடவை எடுப்பதற்காக வசுமதியைத் தங்களோடு வருமாறு அழைத்திருந்தார் … Continue reading “வசந்தம் 4”

 

Share your Reaction

Loading spinner