Header Image

 

வசந்தம் 3

“எதிர்பார்ப்பு எனும் நூலேணியின் பிடி யாரிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது அறுந்துபோவதும், வலுவாய்த் தொடர்வதும் அமையும். பெரும் ஆசைகளும், பிரம்மாண்டமான கனவுகளும் வலிமையற்ற நூலேணியால் எந்நேரமும் கவிழ்ந்து போகும். நூலேணியிலிருந்து இடறி விழுந்த பிற்பாடு உடைந்துபோன இதயத் துணுக்குகள் மட்டுமே உங்களுக்கு மிஞ்சும்.” -வசுமதி தனது வாட்ஸ்அப்புக்கு வசீகரனிடமிருந்து வந்த செய்தி வசுமதிக்கு முதலில் சின்னதாய் வாட்டத்தைக் கொடுத்தாலும் பின்னர் ‘சாமி விஷயமாச்சே’ என்று எண்ணிக்கொண்டாள் அவள். “நீங்க மலைக்குப் போயிட்டு வாங்க. நமக்குப் பேசுறதுக்கு … Continue reading “வசந்தம் 3”

 

Share your Reaction

Loading spinner