Header Image

 

பூங்காற்று 29

ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கல! அப்போ நான் இருந்த மனநிலை மதி மேல் பூனை மாதிரி இருந்துச்சு. என்னால கிருஷ்ணாவா, அம்மாவானு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம அம்மா சொன்னதுக்கு தலையாட்டினேன். வர்ஷாவுக்கு உண்மையா இருக்கணும்னு கிருஷ்ணாவை எப்பிடியெல்லாமோ அவாய்ட் பண்ண நினைச்சு நான் அதுலயும் தோத்து தான் … Continue reading “பூங்காற்று 29”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 27

கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில் கூட்டம் குறையவே சிறிது ஓய்வாக அமர்ந்தாள். அன்று அவர்களுக்கு ஒரு பிறந்தநாள் கேக்குக்கான ஆர்டர் கிடைத்திருந்தது. அந்த ஆர்டரைக் கொடுத்த பெண்மணி தனது மகளுக்கு மிக்கி மவுஸ் உருவம் வைத்த கேக் வேண்டும் என்று சொல்லி கேட்டலாகில் குறிப்பிட்டுவிட்டுச் செல்ல கிருஷ்ணஜாட்சி அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது பேக்கரியின் கண்ணாடிக்கதவின் வழியே … Continue reading “பூங்காற்று 27”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 24

ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை ஒருவித வெறுப்புடன் பார்த்தவர் மேற்கொண்டு பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார். அதே நேரம் பத்மாவதி அண்ணன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை அனுசரனையாக பேசவில்லையே என்ற வருத்தத்தோடு தன் கையிலிருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவர் … Continue reading “பூங்காற்று 24”

 

Share your Reaction

Loading spinner

கானல் 9

“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை … Continue reading “கானல் 9”

 

Share your Reaction

Loading spinner

கானல் 8

“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. … Continue reading “கானல் 8”

 

Share your Reaction

Loading spinner

கானல் 7

“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் … Continue reading “கானல் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 6

“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் … Continue reading “கானல் 6”

 

Share your Reaction

Loading spinner

கானல் 5

“டிஜிட்டல் அறிவு வளர்ந்திருப்பதால் குழந்தைகள் தங்களது வயதுக்கு தகாத வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்கான பின்விளைவுகள் பெற்றோரையே பாதிக்கிறது. கல்வி சம்பந்தப்பட்ட அல்லது பொழுதுபோக்கு வீடியோக்களை அவர்கள் பதிவேற்றினால் கூட தங்களிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு பதிவேற்றினார்களா என கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்குத் தான் உள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்படும் போது குழந்தைகள் கேலிக்குள்ளாகலாம். அதனால் குழந்தைகள் பெற்றோர் கட்டாயமாக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர், இன்னும் … Continue reading “கானல் 5”

 

Share your Reaction

Loading spinner

கானல் 4

“சில நேரங்களில் பெரியவர்கள் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தியதற்கான வழக்குகள் பதியப்படுகின்றன. ஜூலை 2021ல் டெல்லி பெண்கள் ஆணையம் ஓரு பெண் மீது அவரது சிறுவயது மகனுடன் நடனமாடிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. காரணம் அந்தப் பாடலின் வரிகள் ஒரு ஆண் பெண் மீது கொண்ட வேட்கையை விவரித்த விதமும், அதற்கு அந்தக் குழந்தை தன்னை வேட்கை கொண்ட ஆணாக சித்தரித்து நடனமாடிய … Continue reading “கானல் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 3

“குழந்தைகள் படங்களிலும் ஓ.டி.டி தளங்களிலும் காணும் யாவற்றையும் பாவித்துக் காட்ட ஆசைப்படுவது இயல்பு தான். படங்களில் வரும் வசனங்கள், நடன அசைவுகளை தாங்களும் செய்து காட்ட குழந்தைகள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அவை வயதுக்குப் பொருந்தாத ஆபாசமான கன்டெண்டுகளாக மாறும் போது தான் பெற்றோரின் கண்டிப்பு அவசியமாகிறது. அதோடு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளை மிகை பாலினமயமாக்குவது இயல்பாக நடந்தேறுகிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் – 25 … Continue reading “கானல் 3”

 

Share your Reaction

Loading spinner