Header Image

 

வசந்தம் 8

“புள்ளி வைத்துக் கோலமிடுகையில் கூடுதலாய் ஒரு புள்ளியை அஜாக்கிரதையாய் வைத்துவிட்டேன். கம்பிகள் இணையாமல் அரைகுறையாய் நிற்க அலங்கோலமானது நான் போட்ட கோலம்” -வசுமதி பாலியில் தேனிலவை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார்கள் வசீகரனும் வசுமதியும். அங்கே செலவழித்த நாட்களில் முழுமையாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள் என்று சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அப்படியெல்லாம் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் நம்மில் பலர் அந்தப் புரிதலில் காலத்தை வீணாக்க விரும்புவதுமில்லை. நீரோட்டத்தின் இழுப்புக்கு நகரும் இலையாய் … Continue reading “வசந்தம் 8”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 19

“மனசு எல்லா குழப்பத்துல இருந்தும் வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் நம்மளை சுத்தியிருக்குற அழகான விசயங்களை ரசிக்க முடியும். குழம்புன மனசால பிரச்சனைய மட்டும் தான் உணர முடியும். தெளிவான மனசுக்குத் தான் அன்பையும் காதலையும் அனுபவிக்கத் தெரியும். தனக்குப் பிடிச்சவங்களை சொந்தமாக்கிக்கணும்ங்கிற பொசசிவ்னெஸ்சும் தெளிஞ்ச மனசுக்குத் தான் இருக்கும். இப்ப என்னோட மனசு ரொம்ப ரொம்ப தெளிவா இருக்குறதால தான் இது நாள் வரைக்கும் சாதாரணமா கடந்த எத்தனையோ விசயங்களை இப்ப என்னால ரசிக்க முடியுது. … Continue reading “அலைவரிசை 19”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 2

Why should boys have all the fun? இது ஹீரோ மோட்டோகார்ப்போட ஸ்கூட்டர் விளம்பர ஸ்லோகன். இந்த டிவி கமர்சியல் பாக்குறப்பலாம் ‘அதானே, ஏன் பசங்க மட்டும் என்ன ஸ்பெஷல்?’ அப்பிடினு தோணும். ஆனா இந்த ஹிப்போக்ரிட்டிக்கல் சொசைட்டி ‘ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் கேர்ள்ஸ்’ டேக் போட்டு எழுதி வச்சிருக்குற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ், டாலரோட வேல்யூ மாதிரி எப்பவும் ஏறுமுகமா தான் இருக்கும். அதாவது தலைமுறை கடந்தாலும் எவ்ளோ மாற்றங்கள் வந்தாலும் அந்த பிற்போக்குத்தனமான … Continue reading “அலைவரிசை 2”

 

Share your Reaction

Loading spinner

கானல் 10 (இறுதி)

“இன்ஸ்டாக்ராம் சமூக செயலியானது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வயது குறைந்த சிறார்களுக்கு உள்நுழைவு தடை வைத்திருப்பதை போல இண்ஸ்டாகிராமில் எத்தடையும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டு பரவலாக அனைவராலும் வைக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 மில்லியன் குழந்தைகளின் புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் ஆபாசப்படங்களாக மாற்றி பகிரப்பட்டுள்ளதை அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான National center for missing and exploited children (NCMEC) புள்ளிவிவரத்தோடு … Continue reading “கானல் 10 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கானல் 4

“சில நேரங்களில் பெரியவர்கள் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தியதற்கான வழக்குகள் பதியப்படுகின்றன. ஜூலை 2021ல் டெல்லி பெண்கள் ஆணையம் ஓரு பெண் மீது அவரது சிறுவயது மகனுடன் நடனமாடிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. காரணம் அந்தப் பாடலின் வரிகள் ஒரு ஆண் பெண் மீது கொண்ட வேட்கையை விவரித்த விதமும், அதற்கு அந்தக் குழந்தை தன்னை வேட்கை கொண்ட ஆணாக சித்தரித்து நடனமாடிய … Continue reading “கானல் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner