பவனி 3

இன்னைக்குக் காலையில எழுந்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு உணர்வு! பக்கத்துல யாரும் இல்லை, போன்ல எந்த மெசேஜும் இல்லை. ஒரே அமைதி. இந்த அமைதியில என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச என் புத்தக உலகத்துக்குள்ள புகுந்துட்டேன். ஏன் நான் புத்தகத்தோடவே நேரத்தைச் செலவளிக்குறேன் தெரியுமா? மனுஷங்க கூடப் பேசணும்னா, யோசிக்கணும்; நம்ம பேசுறது அவங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதானு கணக்கு போடணும். ஒரு வேளை நம்ம பேசுறது தப்பாயிடுமோ, சங்கடமா ஆயிடுமோனு ஒரு பயம். ஆனா ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 2

சில பேர் “எப்பப் பார்த்தாலும் புக்கும் கையுமா இருக்கா”னு என்னைப் பத்தி கிண்டலா சொல்லுவாங்க. அவங்களுக்கு என்ன தெரியும்? மனுசங்களை விட அட்டைக்குள்ள அடைபட்டிருக்குற இந்தக் காகிதங்களுக்குள்ள இருக்குற உலகம் எவ்ளோ அழகானதுன்னு! ஒவ்வொரு புத்தகமும் ஒரு புது உலகம். ஒவ்வொரு பக்கமும் ஒரு புது அனுபவம். ஒரு நிமிஷத்துல ஒரு கிராமத்துக்குள்ள போகலாம், இன்னொரு நிமிஷத்துல ஒரு மலை உச்சிக்குப் போகலாம், இல்லன்னா ஒரு பெரிய வரலாற்றுப் போருக்குள்ளயே போயிடலாம்! சில நேரம் தோணும், இந்த […]

 

Share your Reaction

Loading spinner

துளி 19

அபிமன்யூ காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்வதை கண்ட அஸ்வின் பதற்றத்துடன் அவனை பின் தொடர அவனது கார் ஸ்ராவணியின் அண்ணா நகர் வீட்டின் முன் சென்று நின்றது. அஸ்வினும் அவனை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்தியவன் அவன் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன் ஓடிச் சென்று அபிமன்யூவை தடுத்து நிறுத்தினான். “அபி! இப்போ நீ கோவமா இருக்க. இப்போ எது பண்ணுனாலும் அது தப்பா தான்டா போய் முடியும்” என்றவனை விரக்தியுடன் பார்த்த அபிமன்யூ “செய்யாத […]

 

Share your Reaction

Loading spinner

துளி 18

வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட  அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை. அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்… மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!                                                                     -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 1

புத்தகம் படிக்கிற பழக்கம் பத்தி நீங்க என்ன நினைக்குறிங்க? எனக்கு அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்ல! ஒரு நாள்ல இத்தனை பக்கம் புரட்டணும்னு எனக்கு நானே ஒரு ரூல் வச்சிருக்கேன். புத்தகத்தோட பக்கங்களைப் புரட்டப் புரட்ட, எங்கேயோ நாம போயிட்டு இருப்போம்! ஒரு நல்ல புத்தகம்னா, அது நம்ம கூடயே பேசற ஒரு ஃபிரெண்ட் மாதிரி. நாம சோகமா இருந்தா ஆறுதல் சொல்லும், உத்வேகம் குடுக்கும், சில நேரம் நம்மளை யோசிக்கவும் வைக்கும். சில கதைகள்லாம், அடேங்கப்பா, […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16

“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்” -முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ் மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள். நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர். இதற்கிடையே ஆகாஷ் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 17

ஸ்ராவணி சோகத்துடன் வீடு திரும்ப அபிமன்யூ அன்று மிகவும் சந்தோசமாக உலாவினான். பத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவனை சுபத்ராவின் பார்வை அளவிட அவன் இவ்வளவு நேரம் இருந்த அளவுக்கதிகமான மகிழ்ச்சியுடன் கூடிய முகபாவத்தை சரி செய்து கொண்டான். அஸ்வினுடன் ஏதோ பேசுவது போல நடித்தபடி ஹாலுக்குள் வந்தவனது கையிலிருந்த பத்திரங்களில் சுபத்ராவின் பார்வை படிய “அச்சு! அது என்ன ஸ்டாம்ப் பேப்பர்ஸ்?” என்று அஸ்வினிடம் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் அபிமன்யூ முந்திக் கொண்டான். “நான் ஒரு நியூ […]

 

Share your Reaction

Loading spinner

துளி 16

ஸ்ராவணியும், மேனகாவும் யோசனையுடனே அண்ணா நகர் வீட்டை அடைந்தனர். சுப்பிரமணியமும், வேதாவும் இருவருக்காக காத்திருக்க, இவர்கள் வந்ததும் கவலையை மறைத்தவர்களாய் உற்சாகமாய் காட்டிக் கொண்டனர். “வாங்கடா! உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா சமைச்சிருக்கா. போய் ஒரு வெட்டு வெட்டலாம்” என்று சந்தோசத்துடன் பேசிய தந்தையை கண்டு ஸ்ராவணிக்கு வருத்தம் இன்னும் அதிகரித்தது. முகத்தை சோகமாய் வைத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் ஓரக்கண்ணால் மேனகாவை பார்க்க அவளோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள். ஆனால் சுப்பியமணியமும் அவரது மனைவியும் தங்களின் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner