Header Image

 

கண்மணி 3

சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகள். அவரது வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத தவப்புதல்வன் தான் ஞானதேசிகன். தந்தையின் வழக்கறிஞர் தொழிலின் மேல் உண்டான பிரேமையால் தானும் சட்டம் படித்து தந்தையிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் நகரின் பெரிய வணிகநிறுவங்களுக்கு இன்று சட்ட ஆலோசகர்! அவருக்கேற்ற அன்பான வாழ்க்கைத்துணைவியாக வாய்த்தவர் தான் லோகநாயகி. அன்பான அன்னை; … Continue reading “கண்மணி 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 8

உன் மீது மென்னிலவின் ஒளியைப் பொழிவதற்காகவே, எனக்குள் இருக்கும் காட்டுத்தீயை மறைத்து வைத்திருக்கிறேன். ஆனால் நான் விட்டுச்செல்லும் சாம்பலை நீ காண நேர்ந்தால், அப்போதும் என்னை உனக்கான ஒருவன் என்று ஏற்பாயா?  துர்கா புகழேந்தியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். “அவங்க ரெண்டு பேரும் நம்ம எல்லாரோடவும் ஐஸ்பால் விளையாடுறாங்க புகழ். அதெல்லாம் பிடிச்சிருக்கு அவங்களுக்கு. நம்மகிட்ட காட்டிக்கவும் செய்றாங்க. ஐயோ அன்னைக்கு ஆரெம்கேவில நடந்துச்சே ஒரு சீன். அதை அப்பிடியே ரெக்கார்ட் பண்ணி இன்ஸ்டால ரீல்ஸா போட்டிருந்தோம்னா வைரல் … Continue reading “ஸ்வரம் 8”

 

Share your Reaction

Loading spinner