வாழ்க்கை நமக்காகத் திறந்திருக்கும் இந்தக் கதவின் விளிம்பில் உறைந்து நிற்கிறேன்—உள்ளே நுழையவும் பயமாக இருக்கிறது, உன்னை விட்டு விலகிச் செல்லவும் என் மனதிற்குச் சம்மதமில்லை. குடும்பத்தினரின் செயல்பாடுகள் வெண்பாவை மட்டுமில்லை, நேத்ரனையும் யோசனையில் ஆழ்த்தின. பெண் பார்க்க வந்தது எல்லாம் சும்மா ஒரு ஃபார்மாலிட்டி என்பது அவனுக்கே தெரியும். புகழேந்திக்கு துர்காவைப் பிடித்துப்போனது, அவளுக்கும் அவனிடம் பேசத் தடையில்லாமல் போனதே திருமணத்தை நிச்சயிக்கப் போதுமானதாய்! இருப்பினும் வழக்கங்களை மாற்ற வேண்டாம் என்ற பெயரில் பெரியவர்கள் ஏற்பாடு செய்தது … Continue reading “ஸ்வரம் 5”
Share your Reaction


