“நிராசையும் வேதனையும் வாழ்க்கையோட ஒரு பகுதி. ஏன்னா வாழ்க்கையை நாம பகிர்ந்துக்குற மனுஷங்க நம்மளோட ஜெராக்ஸ் காப்பியா இருக்குறதுக்கான சாத்தியம் குறைவு. அப்ப சில நேரம் ஏமாற்றமும் கழிவிரக்கமும் நம்மளைத் தாக்கும். அதைக் கடந்து நம்ம நிலைப்பாட்டை அவங்களுக்குப் புரியவெச்சு அவங்க மனசுல உள்ள எதிர்பார்ப்புகள்ல எது சாத்தியம்னு நாம புரிஞ்சிக்கிட்டு சண்டையும் சச்சரவும் சமாதானமுமா வாழ்க்கையை நகர்த்துறதுதான் இயல்பான குடும்ப வாழ்க்கை.” -வசுமதி திருநெல்வேலியில் மகிழினியின் புதல்வன் பிறந்த நிகழ்வை இனிதே முடித்துவிட்டு, மனநிறைவோடு சென்னைக்குத் … Continue reading “வசந்தம் 29”
Share your Reaction


