“கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. செய்யும் செயல்களை யோசித்து செய்தால் அது எக்காலத்திலும் நமது மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்காது. என்னைக் கேள்வி கேட்க எவருமில்லை, நான் செய்தவற்றை யாரும் பார்க்கப் போவதில்லை என்ற குருட்டுத்தைரியத்தில் தான் பெரும்பாலான தவறுகள் செய்யப்படுகின்றன. ஆனால் காலம் என்ற நீதிபதி நமக்கான தண்டனையைக் … Continue reading “மலர் 20”
Share your Reaction


