Header Image

 

மலர் 16

“மதில் மேல் பூனை நிலையை இது வரை அனுபவித்திருக்கிறீர்களா? நாம் நேசிக்கும் மனிதர்கள் இரு அணியாக பிரிந்து நிற்கும் போது அவர்களுக்கு நடுவே நிற்பது எத்துணை துரதிர்ஷ்டமான நிலை தெரியுமா? என்ன முடிவெடுப்பது, யார் பக்கம் நிற்பது என புரியாமல் குழம்பி தவிக்கும் போது வாழ்க்கை போர்க்களமாக மாறிப்போகும். அந்தப் போர்க்களத்தில் வாள்களோ ஈட்டிகளோ ஆயுதங்களாக இருப்பதில்லை. அங்கே வார்த்தைகள் மட்டுமே ஆயுதம். அதைக் கொண்டு யார் யாரைத் தாக்கினாலும் காயம் படுவதென்னவோ நடுவே தவிக்கும் மனிதனுக்குத் … Continue reading “மலர் 16”

 

Share your Reaction

Loading spinner

மலர் 15

“தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிப்பது போல மனிதர்களிடம் உங்கள் பாசத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் ஆழ்ந்து யோசியுங்கள். எப்படி அனைத்துத் தொழில்களும் முதலீட்டுக்கு ஈடான வருவாயைக் கொடுப்பதில்லையோ அதே போல தான் சில மனிதர்களும் நாம் அவர்கள் மீது வைக்கும் பாசத்திற்கான மரியாதையை நமக்குத் தருவதில்லை. தகுதியற்றவர்களை நமக்குப் பிரியமானவர்களாக தேர்ந்தெடுப்போமேயானால் அதற்கான பலனை நாம் அனுபவித்துத் தான் தீர வேண்டும். So, Don’t invest your feelings and … Continue reading “மலர் 15”

 

Share your Reaction

Loading spinner