அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்ட உஷாவை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.. அவளின் முகத்தில் ஏனோ சிந்தனை கோடுகள். அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளே கூறுவாள் என்று காத்திருந்து பொறுமையை இழந்தான். அவள் அருகே மெதுவாகச் செல்ல அவனைக் கவனிக்காத உஷா அவன் மீதே மோதிக்கொண்டாள். அவளைக் கீழே விழாமல் தாங்கியவன் சோஃபாவில் அவளை அமரவைத்துக் கீழே அமர்ந்துகொண்டான். (அப்போதானே அவ முகத்தைப் பாத்துப் பேச முடியும்… சார்தான் … Continue reading “அத்தியாயம் 24.1”
Share your Reaction


