அவந்திகாவும் தலையை ஆட்டியபடி அவரை வழியனுப்பி வைத்தாள். அமைதியாகத் தங்களின் அறைக்குச் சென்றவள் தன் சூட்கேஸிலிருந்து தன்னுடைய துணிமணிகளை வார்ட்ரோபில் அடுக்கத் தொடங்கினாள். ராகவ் எதோ போனில் பேசிகொண்டிருந்தான். அவள் அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்க்கவும் போனை வைத்தவன் “வாட் ஜான்சிராணி? எதுக்கு இப்பிடி என்னையே பாத்துகிட்டிருக்க? உன் பார்வையே சரியில்லையே?” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் அமர்ந்து அவளையே பார்த்தான். “ஒன்னும் இல்ல. நீ காதலுக்கு ஒரு டெஃபனிஷன் குடுத்தியே, அது கொஞ்சமாச்சும் சேஞ்ச் ஆயிருக்கா? இல்ல … Continue reading “அத்தியாயம் 26.2”
Share your Reaction


