சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர். வானதியும் பாகீரதியும் உற்சாகத்துடன் வெட்டிங் பிளானிங் நிறுவனம் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்துக் கொண்டனர். திருமணப்பத்திரிக்கையின் முதல் பிரதியை ஈசன் முன்னே வைத்து வழிப்பட்டப் பிறகு பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பித்தது. சுவாமிநாதன் தங்களின் உறவினர்கள் ஒருவர் … Continue reading “கண்மணி 11”
Share your Reaction


