பவானியின் வாழ்க்கை சாந்திவனத்தில் எவ்வித குறைவுமின்றி இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்பான தோழிகள், அரவணைக்கும் தாத்தா பாட்டி, அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் அத்தை, மாமா மற்றும் சித்தியுடன் அவளது வாழ்க்கை ஜெகஜோதியாகச் சென்றது. அங்கே அவளுக்கு இருந்த இரு நெருடல்கள் அரிஞ்சயனும், சிவசங்கரும் மட்டும் தான். அரிஞ்சயனிடம் அவளுக்குச் சிறுவயதிலிருந்தே ஒட்டவில்லை. பெரியவளானதும் அவரது குத்தல் பேச்சுகளை அடையாளம் கண்டுகொண்டவளுக்கு அவருடன் இயல்பாகப் பேசிப் பழக தோணவில்லை. சிவசங்கரைத் தான் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று அவளுக்குப் … Continue reading “கண்மணி 19”
Share your Reaction


