கோரமங்களா, கபூர் பேலஸ்… “என் அண்ணன் மகளுக்கு உங்க பேரன் என்ன பதில் சொல்லப் போறான்மா? அவளுக்கும் அவனுக்கும் இந்த வருசக்கடைசியில என்கேஜ்மெண்ட்னு ரெண்டு குடும்பமும் பேசி வச்சிருக்கிற நேரத்துல அவன் திடீர்னு நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்தியைக் காதலிக்கிறேனு சொல்லிட்டு வந்து நிக்கிறான்… அவனுக்குப் புத்தி சொல்லித் திருத்தாம அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்கணும்னு சொல்லுறிங்களே! இது கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா… தியாவைப் பத்தி யாருமே யோசிக்க மாட்டிங்களா?” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் … Continue reading “நேசம் 15”
Share your Reaction


