Header Image

 

நேசம் 7

ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக இருந்தது அந்த வீடு. குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு மூலையில் அமர்ந்திருக்க, ஐந்து வயது சிறுவன் ஒருவன் சத்தம் போட்டு அழத் தொடங்கினான். “எனக்கு அக்காவைப் பார்க்கணும்” என்ற அவனது ஓலத்தில் திடுக்கிட்டனர் பெரியவர்கள். அவந்திகாவின் வீடு தான் அது. அங்கே பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியவன் கௌசல்யா, ரகுவரனின் சீமந்தபுத்திரனான அர்ஜூன் தான். அவன் அவந்திகாவைத் தேடி அழத் தொடங்க அவனைத் தேற்ற ஆரம்பித்தார் ரகுவரனின் தாயாரான அம்புஜா. “அஜ்ஜூகுட்டி அழக் கூடாதுடா… அக்கா … Continue reading “நேசம் 7”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 6

காலையில் கண் மலர்ந்த அவந்திகாவுக்குக் கீழ்த்தளத்தில் இருந்த நான்கு ஆண்மகன்களின் உற்சாகச்சிரிப்பு காதில் விழவும் அவளுக்கும் இவ்வளவு நேரம் இருந்த சோம்பல் பறந்து போய்விட உற்சாகம் வந்துவிட்டது. சோம்பல் முறித்தபடி அறையை விட்டு வெளியேறியவள் மாடியின் வராண்டாவில் போய் நின்றாள். நேற்றைய இரவில் கருப்பு வண்ண ஸ்கெட்சால் கோடிழுத்தது போல தெரிந்த மலைச்சிகரங்கள் இப்போது காலைக்கதிரவனின் பொன்நிறக்கதிர்களால் ஜொலித்துக் கொண்டிருந்தன. நீண்டுயர்ந்த மரங்களினூடே தெரிந்த அச்சிகரங்களை ரசித்தவளுக்குத் தூரத்தில் ஏதோ இரைச்சல் கேட்பது போல இருந்தது. சொல்லப் … Continue reading “நேசம் 6”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 16

அவன் தன் அதிகாரத்தைக் கவிதையால் போர்த்தி, அத்தனை அழகாக ஒரு மாயவலையைப் பின்னினான்; என் தயக்கங்கள் அனைத்தும் அவனது பிடிவாதத்திற்குப் பணிந்து மௌனமாய் உருகிப்போயின. -வெண்பா “கல்யாணத்துக்குப் போனோமா வந்தோமானு இருக்கணும். சின்னதுரை வீட்டுக் கல்யாணம்ங்கிறதால நம்ம பக்கத்து ஆளுங்களும் வருவாங்க. அவங்க பேசுற மாதிரி எதையும் செய்யக் கூடாது.” செண்பகராமன் கறாராய்ச் சொன்ன அறிவுரைகள் யாவற்றுக்கும் தனது தலையசைப்பைப் பதிலாய்க் கொடுத்தாள் வெண்பா. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பேருந்து. கிளம்பும் முன்னர் … Continue reading “ஸ்வரம் 16”

 

Share your Reaction

Loading spinner