Header Image

 

கண்மணி 29 (Pre-final)

சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பினர் பவானியும் பாகீரதியும். பவானிக்குப் பெரிதாக காயமில்லை என்பதால் அவள் உடல் சீக்கிரத்தில் தேறிவிட்டது. பாகீரதிக்குத் தான் அவளது உள்காயங்களோடு வெளிக்காயங்களும் ஆறுவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளுடன் மல்லு கட்டியே நாட்கள் கழிந்தது. வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் கவனிப்பு பலமாக இருந்தது. இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் அகன்றுவிட்டதால் இப்போதெல்லாம் அடிக்கடி ஜெகத்ரட்சகனை சாந்திநிலையத்தில் காண முடிந்தது. தமக்கை மகன் முன்பு போல தன் மீது உயிராக … Continue reading “கண்மணி 29 (Pre-final)”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 28

விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்… சாந்திவனம்… காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி. பேபி பிங்க் வண்ண டாப்புடன் வெண்ணிற லெகின்ஸ் அணிந்து கூந்தலை பக்கவாட்டில் பின்னலாய் போட்டவள் தனது பால் நெற்றியில் அரக்குநிற பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். டிரஸ்சிங் டேபிள் கண்ணாடி முன்னே அமர்ந்து அலங்கரித்துக் கொண்டவளின் பார்வை இன்னும் துயில் கலையாமல் சோர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரைத் தழுவியது. தலைக்காயத்திற்கு போட்ட மாத்திரைகளின் விளைவால் இன்னும் உறக்கம் கலையவில்லை … Continue reading “கண்மணி 28”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 14

கொண்டாடும் உலகத்தின் சத்தங்களை மழை அடித்துச் செல்ல, அங்கே எஞ்சியிருந்தது என் வாகனத்தின் கர்ஜனையும் அவளது அணைப்பின் சிலிர்க்க வைக்கும் மின்னலும் மட்டுமே! -நேத்ரன் நேத்ரனின் தடுமாறும் பார்வை வெண்பாவைச் சொல்லவொண்ணா இம்சையில் ஆழ்த்தியது. ‘இதென்ன இதயத்தைத் துளையிடுவது போல இப்படியொரு பார்வை? பார்வை துளைக்கும்போதே அனஸ்தீசியா எடுத்தது போல உடலும் மனமும் அரைத்தூக்கமும் மயக்கமும் கலந்த மோனநிலையில் மிதக்க ஆரம்பிக்கிறதே!’ தனக்குள் விறுவிறுவெனப் பரவிய அந்த மோனநிலையைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் “என்ன கிஃப்ட்னு கேக்கமாட்டீங்களா?” என்று வினவ … Continue reading “ஸ்வரம் 14”

 

Share your Reaction

Loading spinner