Header Image

 

கண்மணி 24

சிவசங்கரும் பவானியும் நகரின் பெரிய டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வந்திருந்தனர். அவன் பொறுமையுடன் அவள் தேர்ந்தெடுக்கட்டும் என்று காத்திருந்தான். பவானி என்ன வாங்குவது என்று ஒரு கணம் யோசித்தவள் வழக்கம் போல வெண்ணிற சட்டையையே வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டாள். சட்டையை வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தவள் சிவசங்கருக்கு எதாவது வாங்க வேண்டும் என்று எண்ணினாள். அவனிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தவள் “உங்களுக்கு ஒரு ஷேர்ட் வாங்கவா?” என்று கேட்க அவனோ நமட்டுச்சிரிப்புடன் “தாராளமா வாங்கு… பட் எனக்கும் ஒயிட் ஷேர்ட் … Continue reading “கண்மணி 24”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 23

அன்றைய சம்பவத்துக்குப் பின்னர் அரிஞ்சயனை கண்காணிக்க ஏற்பாடு செய்தான் சிவசங்கர். அவரைப் பற்றி எந்த வித எதிர்மறை எண்ணமும் இது வரை அவன் மனதில் இருந்தது இல்லை. ஆனால் பவானி சொன்ன விசயம் அவனுக்கு அவரது நடவடிக்கைகளைச் சந்தேகிக்க வைத்தது. அவர் அடிக்கடி தனியே சென்று யாரையோ சந்திப்பதாக அவனது உதவியாளன் சொன்ன தகவலையும் மனதில் ஒரு ஓரமாகப் போட்டு வைத்துக் கொண்டான். அதே நேரம் பவானி செண்பகாதேவியை அரிஞ்சயன் நடத்தும் விதத்தை பாகீரதியிடம் கூறிவிட்டாள். தந்தையின் … Continue reading “கண்மணி 23”

 

Share your Reaction

Loading spinner