Header Image

 

நேசம் 19

அந்தப் பரந்து விரிந்து ஹாலில் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அதன் நடுநாயகமாக ஒரு மேஜையில் பல சேனல்களின் ஒலிவாங்கிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்க அதன் பின்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர் ராகவும் அவந்திகாவும். அவர்களை பேட்டியெடுக்க வந்திருந்த நிருபர்களுக்காகத் தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்த நிருபர்களின் கவனம் முழுவதும் ராகவ் மற்றும் அவந்திகாவின் மீதே நிலைபெற்றிருந்தது. அவர்கள் இருவரின் முகங்களையே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது என்று சலித்துப் போன நிருபர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். … Continue reading “நேசம் 19”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 8

கோரமங்களா, கபூர் பேலஸ்…. வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் இருந்தது. எப்போதும் உச்சஸ்தாயியில் முழங்கும் சுமித்ராவின் குரல் அடங்கிப் போயிருந்தது. குடும்பத்தினர் அனைவருக்கும் பெருங்கவலையே “இந்த வீட்டுப்பசங்களுக்கு அவுட்டிங் போகணும்னு போயும் போயும் இப்போ தான் தோணனுமா? இந்த நிலமையில எல்லாரும் ஒன்னா இருந்தா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்… ஆனா இப்பிடி அவங்க ஒரு பக்கம் நம்ம ஒரு பக்கம்னு பிரிஞ்சிருக்கோமே” என்ற ஆதங்கத்துடன் இருந்தனர் அனைவரும். இத்தனைக்கும் நால்வரும் தினமும் வேளை தவறாது வீடியோ கால்களில் … Continue reading “நேசம் 8”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 18

ராகவ் சில நிமிடங்கள் கையைக் கட்டிக்கொண்டு பொறுமையுடன் வேடிக்கை பார்த்தவன் இனியும் காத்திருக்க விருப்பமின்றி அவந்திகாவின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கையில் அள்ளிக்கொள்ள அவந்திகா இதைச் சற்றும் எதிர்பாராதவள் “என்னடா பண்ணுற நீ? லீவ் மீ… ஐ செட் லீவ் மீ இடியட்” என்று அவனது பிடியிலிருந்து திமிறி விலக இருந்தவளை அவன் விட்டால் தானே! “ஒழுங்கா நான் சொன்னப்பவே கிளம்பியிருக்கலாம்.. என் கிட்ட வீணா சண்டை போட்டு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணி, டூ … Continue reading “நேசம் 18”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 19

“அவனது அதிகாரத்தின் கீழ் இந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியமும் இருக்கலாம்; ஆனால், யாருக்கும் பணியாத அவனது மிடுக்கு என் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி நிற்கும்போது, இந்த உலகத்தின் ஆகப்பெரிய பேரரசி நான் தான் என்ற கர்வம் என்னைத் தழுவிக்கொள்கிறது.” – வெண்பா தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் பரபரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சென்னை விமானத்திலிருந்து வந்து இறங்கிய நேத்ரனை வரவேற்க, தூத்துக்குடி மாவட்ட ‘தமிழ்நாடு முன்னேற்றக் கழக’ நிர்வாகிகளும், அவனது ஆதரவாளர்களும் வெளியே காத்து நின்றனர். முகத்தில் எந்தச் … Continue reading “ஸ்வரம் 19”

 

Share your Reaction

Loading spinner