அந்தப் பரந்து விரிந்து ஹாலில் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அதன் நடுநாயகமாக ஒரு மேஜையில் பல சேனல்களின் ஒலிவாங்கிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்க அதன் பின்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர் ராகவும் அவந்திகாவும். அவர்களை பேட்டியெடுக்க வந்திருந்த நிருபர்களுக்காகத் தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்த நிருபர்களின் கவனம் முழுவதும் ராகவ் மற்றும் அவந்திகாவின் மீதே நிலைபெற்றிருந்தது. அவர்கள் இருவரின் முகங்களையே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது என்று சலித்துப் போன நிருபர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். … Continue reading “நேசம் 19”
Share your Reaction


