
ஹலோ மக்களே
இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nethran oru politician ah vum seri as a person ah seri andha ponnu ku enna niyam kedaikanumo atha seiyuthu irukan aana anga irundhavagaluku ellam asusual ithu politician avangaluku favour ah na aalu kaga indha vishyatha divert pannitaga nu nenaika vachiduthu athu la sogam enna na venbha vum apadi nenacha thu than but venbha oru vishyatha marandhuta ah ella vishyathukum rendu pakkam irukum athae pola inga hema victim than aana murugan than athula kuttravali ah va irukanum nu avasiyam illa yae .
Share your Reaction
ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
எனக்கென்னவோ இதுல நேத்ரன் தப்பு எதுவும் இருப்பதா தெரியலை. ஏன்னா, ஹேமாவோட வாக்குமூலத்தை நேரிடையா கேட்டப்பிறகும், ஹேமாவோட அப்பா கேட்டுக்கிட்டதற்கு இணங்கியும் தான் நேத்ரன் இதை சுமூகமாகவும், முருகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணாமலும் தடுத்து, ஹேமாவோட பேர் எங்கயும் சீர் கெடாமல் காப்பாத்தியிருக்கான்னு தோணுது. அப்படிப்பார்த்தால், இதுல ஹேமாவோட சைட்டும் ஏதோவொரு பெரிய தப்பு நடந்திருக்குன்னுத் தோணுது.
அதனால் தான் ஹேமா அப்பா கேட்டுக்கிட்டதற்காக விஷயம் வெளியே கசியாமல் தடுத்திருக்கான் நேத்ரன். இது புரியாமல், இந்த வெண்பா அநாவசியமா சந்தேகப்படறதோட கோபப்படரும் செய்யுறாள். அமுதா டீச்சர் ஏத்தி விட்டதாலயும் இருக்கலாம், தவிர வெண்பாவோட 'அரசியல்வாதி என்றாலே நியாயத்திற்கு புறம்பாகத்தான் இருப்பான்', என்கிற தார்மீக எண்ணமாவும் இருக்கலாம்.
காமாலை கண்ணுக்கு காண்கிறதெல்லாமே பச்சையாத் தான் தெரியுமாம் என்னும் ஸ்டீரியோடைப் மெத்தட்டா கூட இருக்கலாம்.
இந்த விஷயத்துல கொஞ்சம் பொறுமை மிகவும் தேவை, அதை விட்டு வெண்பா அநாவசியமா நேத்ரன் மேல கோபப்படறதாலயோ, சந்தேகப்படறதாலயோ ஒரு பிரயோஜனமும் கிடையாது.
நிதானமே பிரதானம் டீச்சரம்மா, பதறுகின்ற காரியம் சிதறி விடும்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Nice update
Share your Reaction
அவசர பட்டு வெண்பா நேத்ரன தப்பா புரிஞ்சிக்கறா
Share your Reaction
வெண்பா யோசிக்காமல் அவசரமான கோபம். நேத்ரன் செம.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



