அவந்திகாவையும் ராகவையும் தேடிய பிரதியுஷா கிஷோரிடமும் ரித்திமாவிடமும் சென்று அவர்கள் எங்கே என்று விசாரிக்க வருணை அழைத்துக் கொண்டு சென்றாள். கிஷோருடன் ஏதோ பேசி நகைத்துக் கொண்டிருந்தவளிடம் பிரதியுஷா “ஹனிபி எங்கே போனா ரித்தி?” என்று கேட்க ரித்திமா இவ்வளவு நேரம் கிஷோரிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவந்திகாவை ராகவ் அவசரமாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக பிரதியுஷாவிடம் கூறவே, வருண் “ராகவா அப்பிடி பண்ணுனான்?” என்று ஆச்சரியப்பட “பய்யா நம்ம கிட்னாப்பிங் சீன்லாம் மறந்து போச்சா உங்களுக்கு?” … Continue reading “நேசம் 32”
Share your Reaction


