
ஹலோ மக்களே
இதோ இருபத்திரண்டாம் அத்தியாயம்
இன்னும் 8 அத்தியாயங்கள்ல கதை முடிஞ்சிடும். முடிஞ்ச நாளே நீக்கப்படும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
எப்படியோ கல்யாணத்தை வெற்றிகரமாக முடிச்சிட்டான்.இனிமேல் அவளிடம் ஹேமா விஷயத்தின் உண்மைக் காரணத்தைக் கூறலாமே
Share your Reaction
Venbha ivolo vum kum karanam theriyuma unnoda andha politician ellam ore mathiri than na ennam than unna innaiku snebhagaraman avar kita arai vanga vachathum nalla smooth ah irundha unnakum kundavi avangalukum ah na relationship ah yum oru vilagal thanmai vara karanam avan solla la nu ketkuriyae ne avan wife ah vae irundhalum professional ah unkitta discuss panna mudiyathu ma athuvum oru ponnu oda dignity samandham pattu iruku num pothu athu spread aaga koodathu than avan seiyuthan oru vela ne normal ah pesi irundha va chum solli irupano ennavo aana ne blind ah avan ah blame pannavum avan um pidivatham ah sollamatan nu sollitan aanalum eppadiyo kalyanatha nalla padiya mudichitan pa
Share your Reaction
ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
வாவ்..! நினைத்ததை நடத்தியே முடிப்பவன் இவன், இவன்... எங்கள் நேத்ரன்.
இந்த வெண்பா சரியான லூசுத்தான். நேத்ரனை தனக்கு பிடிச்சவங்களை, என்னைக்கும், எப்பவும் விட்டுத்தர மாட்டான்னு தெரியும் தானே..? அப்புறமும் எதுக்கு கொடியைத் தூக்கணும், அப்பா கிட்ட அடி வாங்கணும்..?
நேத்ரனை மாதிரி லவ்வர் பாய் அண்ட் லவ்வபிள் பாய் கிடைக்க டீச்சரம்மா ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்.
இத்தனை நாள் எப்படியோ, இப்ப கல்யாணம் ஆகிடுச்சு. சோ.. இனிமேலாச்சும் நேத்ரனை வெறும் அரசியல்வாதியா மட்டும் பார்க்காமல் தன் லவ்வர் கம் கணவனா பார்க்கணும். தவிர,
நேத்ரன் சொன்ன மாதிரி அரசியல் அண்ட் அவனோட அஃபீஷியல் விஷயத்தை எல்லாம் அவன் எல்லார் கிட்டயும் ஷேர் பண்ண முடியாது என்கிறதையும் தெரிஞ்சிக்கணும். அதுவும் இல்லாமல் பொம்பிளைங்க கிட்ட எந்த விஷயமும் தங்காதுங்கிறதுக்கு அமுதா டீச்சரே போதும். அந்த டீச்சர் தானே முருகன் ஹேமா விஷயத்துல நேத்ரனைப் பத்தி வெண்பா கிட்ட தவறா எடுத்துச் சொன்னது. யார் கண்டா, அந்த அமுதா டீச்சருக்கு வெண்பா பெரிய பணக்காரர் வீட்ல வாழ்க்கைப்படறதுலேயும், ஒரு அரசியல்வாதிக்கு மனைவியாகுறதுலயும் வயித்தெரிச்சலா கூட இருக்கலாம். இது புரியாமல், அவனைப்பத்தி எதுவும் தெரியாமல், தெரிஞ்சிக்கவும் ட்ரை பண்ணாமல் சும்மா, சும்மா ப்ளேம் பண்ணிக்கிட்டே இருக்கிறது நல்லது கிடையாது. நாம நேசிக்கிறவங்களை கொஞ்மாச்சும் நம்பணும். நேத்ரன் குடும்பமே அவனை நம்பறாங்க தானே ? அதே மாதிரி வெண்பாவும் அவன் மேல நம்பிக்கை வைக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் வெண்பா அந்த வேலையை விட்டுறது பெஸ்ட். ஏன்னா, பொறாமை பிடிச்சவங்க இன்னும் பத்தி (கொளுத்தி) விடத்தான் பார்ப்பாங்க.
எனக்கென்னவோ, அலை இன்னும் ஓயலைன்னுத்தான்
தோணுது. இது புயலுக்கு முன்னாடி வர அமைதி மாதிரியேத் தெரியுது.
அதுவென்னவோ காதலிக்கும் போது இருக்கிற நம்பிக்கையும், நேசமும்... கல்யாணம், கணவன் என்று ஆனப்பிறகு ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு புரியலை.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சு போச்சு.... இந்த ஹேமா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வந்தா நல்லா இருக்கும்
Share your Reaction
Finally the politician achieved what he wanted Venbha there is no need for you to come into a conclusion without knowing the real truth. Be patient and hear from him.
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Share your Reaction
நேத்ரன் ரசிக்க வைக்கிறான்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



