கபூர் பேலஸ்… திருமணம் முடிந்து வருணும் பிரதியுஷாவும் புதுமணக்கோலத்தில் கிரகபிரவேசம் முடிந்து வீட்டுக்குள் வந்துவிட்டனர். இளையவர்கள் அவர்களுக்கே உரிய உற்சாகத்துடன் கேளிக்கை விளையாட்டுகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்களில் மணமக்களைக் கலந்துகொள்ள வைத்து அவர்களை வெட்கப்பட வைத்துக் கொண்டிருக்க, பெரியவர்கள் அதைக் கண்ணாறக் கண்டு ரசித்தனர். மிச்சமீதியிருந்த சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு மணமக்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்பிவிட்டனர். ராகவ் தனது அறைக்குள் சென்றவன் சோபாவில் அக்கடாவென்று சரிந்தான். கண்ணை மூடி யோசித்தவனின் நினைவலைகளில் அவந்திகா வந்து … Continue reading “நேசம் 26”
Share your Reaction


