“என் காயங்களைப் பற்றியோ, என் தவிப்பைப் பற்றியோ கொஞ்சமும் யோசிக்காத மூர்க்கன் அவன். ஆனால், அவன் தந்த அந்த வலியில்கூட என்னை அடிமையாக்கும் ஒரு விவரிக்க முடியாத போதை கலந்திருந்ததுதான் ஆகப்பெரிய முரண்.” -வெண்பா “அப்பா எங்கம்மா?” மனதுக்குள்ள உழன்ற சந்தேகத்தோடு தந்தையைத் தேடிய வெண்பாவை ஏமாற்றம் கப்பிய விழிகளோடு பார்த்தார் உமையாள். ராஜவிலாசத்தில் அவர் கண் முன்னே நடந்த நிகழ்வுகளும் கணவர் சொன்ன சமாச்சாரமும் அவரது மனதை வருத்தப் போதுமானதாய்! “அப்பா திண்ணைல உக்காந்து யார்கிட்டவோ … Continue reading “ஸ்வரம் 22”
Share your Reaction


