Header Image

 

நேசம் 35 (Final)

மாலையில் மலைமுகடுகளுக்குள் அடைக்கலமானக் கதிரவன் முகடுகளைச் சூழ்ந்திருக்கும் மஞ்சுமேகங்களைச் செல்லமாக விரட்டியபடி மீண்டும் பூமிப்பெண்ணைத் தனது வெண்கதிர்களில் நனைப்பதற்காக உதயமானான். பறவைகளின் கீச் கீச்சென்ற கானமும், தொலைவில் தொம் தொம்மென்று மத்தளம் கொட்டுவது போல ஒலித்த அருவியின் மெல்லிய இரைச்சலுமாய் அந்தக் காலை பொழுது இனிமையாய் புலர்ந்தது. ராகவ் இந்தக் கானங்களில் கண் விழித்தவன் தனது மார்பில் மாலையாய்ச் சாய்ந்துறங்கும் அவந்திகாவின் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கூந்தலை நீவிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டதில் அவன் தாடியின் குறுகுறுப்பில் … Continue reading “நேசம் 35 (Final)”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 34 (Pre-final)

அழகிய மாலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது வானில் மறையும் சூரியனின் ஆரஞ்சு வண்ணக் கதிர்கள். காலை நேரத்தைப் போல் அல்லாது இப்போது மனிதத் தலைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது அம்மண்டபத்தில். மணமகளின் அறையில் தங்கநிற லெஹங்காவில் ஆபரணக்குவியலாய் தயாராகியிருந்தாள் அவந்திகா. அந்த ஆபரணங்களின் மத்தியில் மின்னியது காலையில் கழுத்தில் ஏறிய மஞ்சள் கயிற்று மாங்கல்யம். அதைக் காணும் போதே உள்ளுக்குள் குதூகலம் பொங்கி ஊற்றெடுத்தது.  அதோடு கல்யாணிதேவி அன்புடன் ஆசிர்வதித்துக் கொடுத்த ஆரமும் கழுத்தைத் தழுவியிருந்தது. … Continue reading “நேசம் 34 (Pre-final)”

 

Share your Reaction

Loading spinner