மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா. நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த ஹனிபிக்கு என்னாச்சு? ஏன் கழுத்தைத் திருப்பிக்கிட்டே தடவுறா. எனி பிராப்ளம்?” என்று கேட்க உஷா அப்போதுதான் அதைக் கவனித்தாள். இருவரும் சென்று விசாரிக்க அவந்திகா அழாத குறையாக ராகவைத் திட்ட ஆரம்பித்தாள். “எல்லாத்துக்கும் அந்த மைதாமாவுதாண்டி காரணம். என்னோட லைஃப்ல நான் 6 மணிக்கு முன்னாடி எழுந்திருச்சதா சரித்திரமே … Continue reading “அத்தியாயம் 19”
Share your Reaction


