ஒரே ஒரு பெண்பிள்ளையை மட்டும் பெற்ற பெற்றோருக்கு மகளா நீங்கள்? அப்படிப்பட்டவர்களால் ஆரபி என்னிடம் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நான் திருமணமாகிச் சென்ற பிறகு பெற்றோரை வயோதிகத்தில் யார் கவனித்துக்கொள்வார்கள்? தள்ளாமையில் என் தந்தையால் உழைக்க முடியாத சூழல் வந்துவிட்டால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி கழிப்பார்கள்? என் குடும்பத்துக்கு எனது சம்பளத்தைக் கொடுத்து உதவினால் புகுந்த வீட்டார் என்ன நினைப்பார்கள்? அவர்களது மகனின் சம்பாத்தியத்தைப் பதுக்கி பிறந்தவீட்டுக்குக் கொடுத்ததாகச் சொல்லி அசிங்கப்படுத்துவார்களா? இத்தகைய […]
Share your Reaction

