Header Image

 

பூங்காற்று 43

அந்த ஆடியோவால் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான்.  ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன் கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து கொண்டது. “அது சரி! நான் மட்டும் தானே லவ் … Continue reading “பூங்காற்று 43”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 4

“எங்களோட டிஜிட்டல் உலகத்துல எல்லாமே வித் இன் அ செகண்ட்ல எங்க கைக்கு வந்துடும். காய்கறில ஆரம்பிச்சு ஜெராக்ஸ் பேப்பர் வரைக்கும் பத்து நிமிசத்துல என்னோட வீட்டு வாசலுக்கு ஆப்ஸ் மூலமா டெலிவரி ஆகிடும். ஆனா காதல் அப்பிடி ‘டென் மினிட்ஸ் டெலிவரி’ மாதிரி கைக்கு வந்துடுமா என்ன? நமக்குச் சரியான துணையா ஒருத்தன் வர்ற வரைக்கும் நூறு வருசம் ஆனாலும் காத்திருக்கலாம்னு ‘The Selection’ நாவல்ல கியாரா காஸ் சொல்லிருக்காங்க.” –ப்ரியம்வதா அறைக்குத் திரும்பியதும் அன்னையின் … Continue reading “பிரியம் 4”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 3

“பார்க்காமலேயே ஒருத்தரோட பிரசன்னத்தை உணர முடியுறதுதான் உண்மையான புரிதல். எவ்ளோ பெரிய கூட்டத்துல நாம இருந்தாலும் நம்மளை நேசிக்குறவங்க கண்ணுக்கு நாம மட்டும்தான் ஃபுல் ஃபோகஸ்ல தெரியணும். அவங்க கண்ணு ஆட்டோமேட்டிக்கா சுத்தியிருக்குறவங்களை ப்ளர் பண்ணிடும். ‘No Cap’, That’s an amazing feel!” –ப்ரியம்வதா “இன்னைக்கு ரெஜீனா ஆன்ட்டி எனக்கு கிளாஸ் நூடுல்ஸ் சமைச்சுத் தந்தாங்க சித்தப்பா. நீங்க என்ன சாப்பிட்டீங்க?” டேப்பின் தொடுதிரையில் வட்ட முகமும் துறுதுறு கண்களுமாக வினவிய தமையனின் ஐந்து வயது … Continue reading “பிரியம் 3”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 37

ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை  வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் … Continue reading “பூங்காற்று 37”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 1

“ஏதோ ஒரு கணக்குக்காகவோ அல்லது கடமைக்காகவோ வாழ்றது காதலே இல்லை. ஒருத்தரோட ஆன்மாவும் நம்ம ஆன்மாவும் ஒரே மெட்டீரியல்ல செஞ்சதுனு தோணணும். அந்த மிரர் சோலுக்காகத்தான் நான் காத்திருக்குறேன்!” –பிரியம்வதா ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர்… ‘மதுமிதா அண்ட் ஆரண்யன் வெல்கம்ஸ் யூ’ என்று அலங்கார விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்திற்கான அடையாளமாய் நின்றிருந்தது. வழக்கமான மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக, சங்கீத் என்பதால் ‘நியான் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற … Continue reading “பிரியம் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 32

கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் … Continue reading “பூங்காற்று 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 31

ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் தங்களது வேலைகளில் பிஸியாகி விட்டனர். இரு சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டனர். கிருஷ்ணஜாட்சிக்கு ஹர்சவர்தனின் மனதில் வர்ஷா மீது எந்த காதலும் இருந்ததில்லை என்று தெரிந்ததே அவளுக்கு பெரும் நிம்மதி. அதே போல தன்னை பிடிக்காமல் … Continue reading “பூங்காற்று 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 30

ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின் அவனது வழக்கமான அலுவல்களின் பிஸியாகி விட்டான். மாலையில் அவள் கிளம்பும் நேரத்தில் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் கிளம்புவாள். ஆனால் அன்று மணி ஆறரையை தாண்டியும் அவள் ரகுநந்தனிடத்தில் சொல்லிக் கொண்டு கிளம்ப வரவில்லை. அவன் வேகமாக நீரஜாட்சியின் அறையை நோக்க அதில் பூட்டு தொங்கவே “ஓ! … Continue reading “பூங்காற்று 30”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 28

நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் “இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?”என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள். “கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு … Continue reading “பூங்காற்று 28”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 26

நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக் கொண்டு தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் “நேத்து நைட் நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்திங்க? நான் சீக்கிரமாவே தூங்கிட்டேன்” என்றபடி அவர்களுடன் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். “நேத்து நாங்க வர்றதுக்கு லெவன் ஓ கிளாக் ஆயிடுச்சு நீரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா சோ உன்னை டிஸ்டர்ப் … Continue reading “பூங்காற்று 26”

 

Share your Reaction

Loading spinner