Header Image

 

அத்தியாயம் 8

“சுயமரியாதைக்காகக் கட்டியெழுப்பிய என் வைராக்கியக் கோட்டையில், நானே என்னைச் சிறைவைத்துக்கொண்டது யாருக்கும் தெரியாது. என் சுதந்திரத்தை நான் கொண்டாடியதாக ஊரே நினைத்திருக்க, உன் நினைவுகள் மட்டுமே அங்கு என் கண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்தன!” -நியதி “எனக்குப் புரியுது ப்ரீ. நான் விட்டுட்டு வந்தது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டியைத்தான். ஆனா இதே மாதிரி கோல்டன் ஆப்பர்சூனிட்டி எனக்கு வாழ்க்கை முழுக்க வரும். நிலன்கூட சேர்ந்து வாழுற வாய்ப்பு வராதுல்ல. நான்தான் அவரை விட்டுட்டு வந்தேன். காதலை நிரூபினு அவர் சொன்ன … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27.1

மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள். “உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி இருக்க?” “ஆபிஸ்க்குப் போகத்தான் ஹனிபி, இது என்ன கேள்வி?” “வாட்? உன்னை யாரு இப்போ ஆபிஸுக்குக் கூப்பிட்டது? நீ ஒன்னும் வர வேண்டாம். நானும் ரித்தியும் எல்லாத்தையும் பாத்துக்குவோம். நீ நல்லா ரெஸ்ட் எடு போ” “எவ்ளோ நேரம்தாண்டீ சும்மாவே இருக்க முடியும்? நான் அங்க வந்து சிஸ்டம் … Continue reading “அத்தியாயம் 27.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26.2

அவந்திகாவும் தலையை ஆட்டியபடி அவரை வழியனுப்பி வைத்தாள். அமைதியாகத் தங்களின் அறைக்குச் சென்றவள் தன் சூட்கேஸிலிருந்து தன்னுடைய துணிமணிகளை வார்ட்ரோபில் அடுக்கத் தொடங்கினாள். ராகவ் எதோ போனில் பேசிகொண்டிருந்தான். அவள் அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்க்கவும் போனை வைத்தவன் “வாட் ஜான்சிராணி? எதுக்கு இப்பிடி என்னையே பாத்துகிட்டிருக்க? உன் பார்வையே சரியில்லையே?” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் அமர்ந்து அவளையே பார்த்தான். “ஒன்னும் இல்ல. நீ காதலுக்கு ஒரு டெஃபனிஷன் குடுத்தியே, அது கொஞ்சமாச்சும் சேஞ்ச் ஆயிருக்கா? இல்ல … Continue reading “அத்தியாயம் 26.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.1

“இரக்கம் வேண்டி யாருடைய நிழலிலும் நான் ஒதுங்கியதில்லை; என் வெற்றிக்கான விலையை என் தனிமையின் வலிகளாலும் காதலின் பிரிவாலும் நானே கொடுத்தேன். என் கண்ணீரைப் பார்த்து நான் வீழ்ந்துவிட்டதாக மற்றவர்கள் கணக்கிடலாம். நீயும் அப்படியா நினைத்துவிட்டாய்?” -நியதி அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் அம்பாசமுத்திரத்தின் அழகான வீதியில் அமைந்திருந்த நிலவனின் வீடு, ஒருவித அமைதியான கம்பீரத்தோடு காட்சியளித்தது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த, கான்கிரீட் தளம் போடப்பட்ட அந்தப் பெரிய கட்டைக்குத்து வீடு அது. விசாலமான … Continue reading “அத்தியாயம் 6.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25.1

சென்னை… அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு முதிய வயது பெண்மணி. “சரி கௌசி! நீ எதும் கவலைப்படாத. அவன் அடம் பிடிக்காம சமத்தாதான் இருக்கான். என் செல்லம் எனக்கு இன்னைக்கு ஏன் கால் பண்ணவே இல்ல? சரி! நானே கேட்டுக்கிறேன். குட் நைட்” என்று போனை வைத்தவருக்கு வயது 65க்கு மேல் … Continue reading “அத்தியாயம் 25.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24.2

அதே நேரம் வீட்டில் ராதிகா தியாவை அழைத்து அவள் செய்த காரியத்தைப் பற்றி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். “ராதி ஆன்ட்டி! நீங்களும் என்னைப் புரிஞ்சிக்காமப் பேசுனா என்ன அர்த்தம்? நான் ராகவ் மேல உள்ள கேர்லதான் அவந்திகா மேல கோவப்பட்டேன்… அவ இப்பிடி விளையாடிகிட்டே இருந்தா அவனால சாப்ட முடியாதுனுதான்” என்று சமாளித்தாள் தியா. அவளைக் கேலியாகப் பார்த்த ராதிகா “அவ ராகவோட வைஃப் மா. அவளை விடவா உனக்கு ராகவ் மேல அக்கறை இருந்திடப் போகுது?” … Continue reading “அத்தியாயம் 24.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24.1

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்ட உஷாவை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.. அவளின் முகத்தில் ஏனோ சிந்தனை கோடுகள். அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளே கூறுவாள் என்று காத்திருந்து பொறுமையை இழந்தான். அவள் அருகே மெதுவாகச் செல்ல அவனைக் கவனிக்காத உஷா அவன் மீதே மோதிக்கொண்டாள். அவளைக் கீழே விழாமல் தாங்கியவன் சோஃபாவில் அவளை அமரவைத்துக் கீழே அமர்ந்துகொண்டான். (அப்போதானே அவ முகத்தைப் பாத்துப் பேச முடியும்… சார்தான் … Continue reading “அத்தியாயம் 24.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.2

“என்னோட ட்ரீம் பாய் பத்தித் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற? அப்பிடி ஒருத்தனத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டவளை உஷாவும் ரித்திமாவும் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படிக் காட்டினர். அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை… ஆனால் ராகவிற்கு அவளது பேச்சுச் சிரிப்பாக இருக்கவே “அவ்ளோ பெரிய மனசு எனக்குக் கெடையாது ஜான்சி ராணி. எனக்குக் கொஞ்சம் போர் அடிக்குது. நீ எதாச்சும் காமெடியா பேசுவ. அதைக் கேட்டா … Continue reading “அத்தியாயம் 23.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.1

அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ ஒன் இயர் வொர்க் பண்ணுன ஃபீல் வருது. ஐ வான்ட் மோர் ரெஸ்ட்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.. ஆனால் இது எல்லாவற்றிற்கும் காரணம் கௌசல்யாவின் அறிவுரை என்பது அவர்கள் யாரும் அறியாத விஷயம்… 10 நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்லத் தயாரானவள் சித்தியின் அழைப்பிற்கு … Continue reading “அத்தியாயம் 23.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

“உனக்காக என் உலகத்தையே நான் தீயிட்டுக் கொளுத்தினேன்; ஆனால் என் காயங்களைக் காணாமல் உன் வலியை மட்டுமே நீ பேசுகிறாய். உன் சுதந்திரத்திற்காக என் சிறையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன், இந்தக் காதலில் தோற்றது நானா, இல்லை உன் பிடிவாதமா?” -நிலவன் திருமதி நிலவன்! இந்த ஒற்றை அழைப்பு போதும் நியதியைப் பெரும் போராட்டத்தில் தள்ளுவதற்கு. கண்கள் எல்லாம் கலங்கி மூச்சுவிடச் சிரமப்பட்டு ஆக்சிஜனைத் தேடியது அவளது நுரையீரல். இரண்டு ஆண்டுகளாக அவள் ஏங்கித் தவிப்பதும், தூக்கம் … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner