சென்னை… அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு முதிய வயது பெண்மணி. “சரி கௌசி! நீ எதும் கவலைப்படாத. அவன் அடம் பிடிக்காம சமத்தாதான் இருக்கான். என் செல்லம் எனக்கு இன்னைக்கு ஏன் கால் பண்ணவே இல்ல? சரி! நானே கேட்டுக்கிறேன். குட் நைட்” என்று போனை வைத்தவருக்கு வயது 65க்கு மேல் … Continue reading “அத்தியாயம் 25.1”
Share your Reaction


