Header Image

 

பூங்காற்று 32

கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் … Continue reading “பூங்காற்று 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 31

ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் தங்களது வேலைகளில் பிஸியாகி விட்டனர். இரு சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டனர். கிருஷ்ணஜாட்சிக்கு ஹர்சவர்தனின் மனதில் வர்ஷா மீது எந்த காதலும் இருந்ததில்லை என்று தெரிந்ததே அவளுக்கு பெரும் நிம்மதி. அதே போல தன்னை பிடிக்காமல் … Continue reading “பூங்காற்று 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 30

ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின் அவனது வழக்கமான அலுவல்களின் பிஸியாகி விட்டான். மாலையில் அவள் கிளம்பும் நேரத்தில் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் கிளம்புவாள். ஆனால் அன்று மணி ஆறரையை தாண்டியும் அவள் ரகுநந்தனிடத்தில் சொல்லிக் கொண்டு கிளம்ப வரவில்லை. அவன் வேகமாக நீரஜாட்சியின் அறையை நோக்க அதில் பூட்டு தொங்கவே “ஓ! … Continue reading “பூங்காற்று 30”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 29

ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கல! அப்போ நான் இருந்த மனநிலை மதி மேல் பூனை மாதிரி இருந்துச்சு. என்னால கிருஷ்ணாவா, அம்மாவானு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம அம்மா சொன்னதுக்கு தலையாட்டினேன். வர்ஷாவுக்கு உண்மையா இருக்கணும்னு கிருஷ்ணாவை எப்பிடியெல்லாமோ அவாய்ட் பண்ண நினைச்சு நான் அதுலயும் தோத்து தான் … Continue reading “பூங்காற்று 29”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 28

நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் “இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?”என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள். “கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு … Continue reading “பூங்காற்று 28”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 27

கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில் கூட்டம் குறையவே சிறிது ஓய்வாக அமர்ந்தாள். அன்று அவர்களுக்கு ஒரு பிறந்தநாள் கேக்குக்கான ஆர்டர் கிடைத்திருந்தது. அந்த ஆர்டரைக் கொடுத்த பெண்மணி தனது மகளுக்கு மிக்கி மவுஸ் உருவம் வைத்த கேக் வேண்டும் என்று சொல்லி கேட்டலாகில் குறிப்பிட்டுவிட்டுச் செல்ல கிருஷ்ணஜாட்சி அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது பேக்கரியின் கண்ணாடிக்கதவின் வழியே … Continue reading “பூங்காற்று 27”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 26

நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக் கொண்டு தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் “நேத்து நைட் நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்திங்க? நான் சீக்கிரமாவே தூங்கிட்டேன்” என்றபடி அவர்களுடன் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். “நேத்து நாங்க வர்றதுக்கு லெவன் ஓ கிளாக் ஆயிடுச்சு நீரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா சோ உன்னை டிஸ்டர்ப் … Continue reading “பூங்காற்று 26”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 25

மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது ரகுநந்தனின் கார் வீட்டின் நுழைவாயிலில் உள்ளே வருவதைக் கண்டவள் அதைக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்ல முற்பட அதற்குள் காரில் இருந்து இறங்கியவன் “நீரு” என்று அழைத்ததில் அங்கேயே நின்றபடி திரும்பினாள் அவள். என்ன என்றவாறு அவனைப் பார்க்க ரகுநந்தன் சாவகாசமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் … Continue reading “பூங்காற்று 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 24

ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை ஒருவித வெறுப்புடன் பார்த்தவர் மேற்கொண்டு பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார். அதே நேரம் பத்மாவதி அண்ணன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை அனுசரனையாக பேசவில்லையே என்ற வருத்தத்தோடு தன் கையிலிருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவர் … Continue reading “பூங்காற்று 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.2

அந்த வீட்டுக்கு மதுரவாணி முதல் முறை போன போது தான் அவளுக்கு அறிமுகமாயினர் விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும். ஆதிவராஹன் மைதிலியின் சகோதரன் என்றதும் அவனைக் கண்டுப் புன்னகைத்தாள் மதுரவாணி. அவனும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவனிடம் அவள் சகஜாமாகப் பேசவே இதைக் கண்ட மைதிலியின் அத்தை மகளான விஜயலெட்சுமிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. விஜயலெட்சுமி ஆதிவராஹனை தனது வருங்கால கணவனாக எண்ணி அந்நாளுக்காக காத்திருந்தவளுக்கு தன்னுடைய கனவு மதுரவாணியால் நாசமாகி விடுமோ என்ற அச்சம் வேறு … Continue reading “பூங்காற்று 23.2”

 

Share your Reaction

Loading spinner