பூங்காற்று 11

ரகுநந்தன் வெளிநாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி பெறும் முன் ஹர்சவர்தனுக்கு நாக்கு வெளியே வந்துவிட்டது. வேங்கடநாதனோ, கோதண்டராமனோ இதற்குப் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் சிறிது காலம் வீட்டை விட்டுப் பிரிந்திருந்தால்தான் அவனுக்கும் கால்பந்து, பைக்கைத் தவிர வெளியுலகமும் இருக்கிறது என்பது புரியவரும் என்பது வேங்கடநாதனின் கருத்து. அதனால் அவர் அவன் வெளிநாடு செல்வதற்குச் சுலபமாக அனுமதி கொடுத்துவிட்டார். அதற்கு முன் தந்தையிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்தார். ஆனால் பத்மாவதி ஒரேயடியாக … Continue reading “பூங்காற்று 11”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 23

“இன்னைக்கு எனக்கு செவன்டீன்த் பர்த்டே. எல்லாரும் விஷ் பண்ணாங்க. எப்பவும் போல நீ விஷ் பண்ணல. லண்டன்ல உனக்கு டைம் வேற மாதிரி இருக்கும்னு எனக்குத் தெரியும், ஆனா என் மனசு கேக்க மாட்டேங்குது.” –வானதியின் கடிதம்… சென்னையின் ஈரப்பதம் மிக்க காற்றிலிருந்து விடுபட்டு, மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு அந்தப் பிரம்மாண்டமான போயிங் விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் பத்து மணிநேரப் பயணம். மேகங்களின் மடியில் தலைவைத்துத் தூங்கியவளை அருள்மொழியின் மென்மையான தட்டல் … Continue reading “யுத்தம் 23”

 

Share your Reaction

Loading spinner