

ஹலோ மக்களே!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இதோ இருபத்து மூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருள் அழகு.
Share your Reaction
Arul nathi sonnathu pola unnoda purpose mudinchi ne normal aagum.pothu ava unkooda irukanum ne vendikirathu avasiyam than thonuthu may be ava aval oda friend ah ippo varaikum parthalum ne aval ah use panrathu therinchum unnoda attitude ku bathi ava kuduthalum unnoda izhapu oda vali therinchathu na la than ippo varaikkum ava amaithi ah iruku athu aval yae sollita ah anyway avan oda velai ku inga vandhalum athu la aval ah samadham padurathurathukum inga kootitu vandhu irukan fight la aarambichi convincing la mudinchi iruku aana ippo vum ivanga uravu thirisangu sorgam mathiri than theriyuthu ennaku yen na avan normal aagum pothu ivan oda seyal ah la nadhi avan ah vittu thooram ah pogama irundha seri
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Share your Reaction
யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
சரியான லூசா இவ...? அவன் தான் பனிரெண்டு வருசமா ஏதோவொரு ரகசியத்தையும், வலியையும் சுமந்திட்டிருக்கான்னு மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்றான் தானே...? எத்தனை கோபம் இருந்தால், வலியிருந்தால் வானதியோட ஒவ்வொரு கடிதத்தையும் டேட் வைஸ் & இயர் வைஸ் பிரிச்சு வைச்சு பண்டிலா கட்டி பொக்கிஷமா பாகாத்து வைத்திருந்தும், அதையெல்லாத்தையும் படிக்காமலே கிழிச்சு நெருப்புக்கு இரையாக்கிட்டேன்னு பொய் சொல்லியிருப்பான், அது ஏன், எதுக்குன்னு கூட யோசிக்காமல் கண்மூடித்தனமான கோபத்துல எப்படி நடந்துக்கிறான்னு பாருங்களேன். அவனோட இழப்புக்கு எந்தவித நஷ்ட ஈடும் ஈடாகுது தானே ? அருளோட இளமைக்காலம் எல்லாம் அனாதை என்கிற ஃபீலிங்கோடவும், ஒருவித உயிர் பயத்தோடும், பழி வாங்கும் வெறியோடத்தானே கடந்திருப்பான். வானதியோட அப்பாத்தான் அதற்கு காரணம் என்கிற உண்மை வேணுமின்னால் அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவனோட தனிமை, இழப்புக்கள், பயங்கள், நிர்கதியற்ற தன்மை இதெல்லாம் புரிஞ்சிக்கலாம் தானே..? மரணத்தோட வலி, இழப்போட வேதனை எந்தளவுக்கு அந்த பனிரெண்டு வயது சிறுவனை பாதித்திருக்கும் என்கிறதை கூட இவளால ரியலைஸ் பண்ண முடியலைன்னா, இவளுக்கு எல்லாம் குறைவில்லாமல் கிடைத்து விட்ட திருப்தி தான் போல. அதான் அருளோட இழப்பையும் வலியையும் அவளால புரிஞ்சிக்க முடியாமல், அடிக்கடி அவனை ப்ளேம் பண்றதும், நோகடிக்கிறதுமே வேலையா வைச்சிருக்காள்ன்னுத் தோணுது.
ஆமா, ஆமா..கூடவே ஆறடிக்கு ஒரு தலைவலி நடந்து வரும்போது வானதியால எப்படி இதமா உணரமுடியும்,..?
அதுக்காக தலையை வெட்டியெறியவா முடியும், நாம இருக்கிறவரைக்கும் நம்ம ஸூவீட் தலைவலியும் கூடவேத் தானே இருக்கும்.
வானதி சொன்ன "அவனை உருவாக்குன ஃபேமிலி மறைஞ்சாலும், அவன் உருவாக்குன ஃபேமிலி அவனுக்காக இருக்கும் தானே என்கிற உண்மை நிசம் தானே ?
சில நேரத்துல குழந்தைப் போல அருள் கிட்ட பேசறதுமஇ, சில நேரத்துல குமரி போல எடுத்ததுக்கெல்லாம் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைப் போடறதும்ன்னு பல்வேறு முகம் காட்டுறாள் வானதி, ஆக மொத்தம் சட்டென்று மாறுது வானிலை நிலைமைத் தான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நைஸ் அப்டேட் 💜💜💜💜💜💜
Share your Reaction
அடடே அருள்! Letter படிச்சு தீக்கிரையாக்கிட்டு envelop மட்டும் பத்திரப்படுத்தி இருக்கியா?
உனக்கு அம்னீஷியாவா வான்? அவன் தான் தெளிவா சொல்லிட்டானே என் வாழ்க்கைய விட்டு விலக்கி வைக்க நினைச்சேன் ஆனா பார்த்ததும் மனசு இளக ஆரம்பிச்சுருச்சு, சூழ்நிலை அமையவும் வாழ்க்கைய பிணைச்சுக்கிட்டேன் எண்டு.
வான் மீது எழும் கேள்விகள், அருளின் நடவடிக்கையின் காரணம் என எல்லாவற்றையும் அருள் வான் பேச்சுவார்த்தையின் மூலமே விளக்குவது அருமை. 👏🏼👏🏼❤️
"சுபாவத்துக்கு பொருந்தாத மென்மை தென்படும் போது ஆண்கள் கம்பீரமாய் தெரிவர்." 👌🏼👌🏼
Share your Reaction
அருமையான பதிவு 👍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



