மலர் 4

“சாலை குமாரரை நினைச்சுக்கிட்டுப் பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்கவும் சாலைக்குமார சுவாமி சன்னதியில் உற்றார் உறவினர் புடைச்சூழ மணக்கோலத்தில் நின்ற தேவயானியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சரவணன். அட்சதையும் பூக்களும் தூவ இரு கண்களும் அவன் கண்களோடு ஒட்டி உறவாட மனம் முழுவதும் நிரம்பி வழியும் காதல் கனவுகளோடு அவன் கட்டிய மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் தேவயானி. மாங்கல்யதாரணம் முடிந்ததும் அருகிலிருக்கும் பாலன் ஹோட்டலின் மேல்தளத்திலிருந்த மினி ஹாலில் மற்ற சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. … Continue reading “மலர் 4”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“இத்தனை லெட்டர்ஸ் போட்டும் நீ ஒரு ‘Hmm’ கூட சொல்ல மாட்டேங்குற. நீ ஒரு ‘Ghosting Expert’னு எனக்குத் தெரியும். அதுக்காக பன்னிரண்டு வருசம் கோஸ்டிங்ல இருக்குறது கொஞ்சம் ஓவரா இருக்கு. ஆனா என் லெட்டர்ஸை நீ பத்திரமா வச்சிருக்கன்னு என் உள்மனசு சொல்லுது.) -வானதியின் கடிதம்…   வானதியை அலங்கரித்து முடித்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். கிரீம் வண்ணத்தில் தங்க ஜரிகைகள் ஓடிய வெண்பட்டில் பேரழகியாக ஜொலித்தவளின் முகத்தில் புன்னகைக்குப் பஞ்சம். மகளுக்கு அலங்காரம் முடிந்ததா எனப் … Continue reading “யுத்தம் 13”

 

Share your Reaction

Loading spinner