காலை கதிரவனின் ஒளியில் எழில் தேவதையாக நின்ற நீரஜாட்சியை விழியெடுக்காமல் பார்த்த ரகுநந்தனை அவளும் தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுவிட்டாள். எப்போதும் ஜீன்ஸிலேயே தலையைக் கூட வாராமல் கால்பந்துடன் ஓடிக்கொண்டிருந்தவனா இவன் என்னும் அளவுக்கு வேஷ்டி சட்டையில் பொறுப்பான ஆண்மகனாக நின்றவனைக் கண்டு அவளது மனம் துணுக்குற்றாலும், தன்னை விழுங்கும் அந்தப் பார்வையைக் கண்டதும் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவளின் இயல்பான குணம் தலைதூக்க, அவனை முறைத்தபடி அவன் அருகில் வந்து சேர்ந்தாள் அவள். அவளால் எப்போதும் அவனைத் … Continue reading “பூங்காற்று 12”
Share your Reaction

