Header Image

 

பூங்காற்று 40

மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் “நீரு சைட் மாத்திக்கிறியா?” என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் “கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி” என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா, சின்ன மாமியின் … Continue reading “பூங்காற்று 40”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 39

திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே  அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. “கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி” என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு  புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் … Continue reading “பூங்காற்று 39”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 3

“பார்க்காமலேயே ஒருத்தரோட பிரசன்னத்தை உணர முடியுறதுதான் உண்மையான புரிதல். எவ்ளோ பெரிய கூட்டத்துல நாம இருந்தாலும் நம்மளை நேசிக்குறவங்க கண்ணுக்கு நாம மட்டும்தான் ஃபுல் ஃபோகஸ்ல தெரியணும். அவங்க கண்ணு ஆட்டோமேட்டிக்கா சுத்தியிருக்குறவங்களை ப்ளர் பண்ணிடும். ‘No Cap’, That’s an amazing feel!” –ப்ரியம்வதா “இன்னைக்கு ரெஜீனா ஆன்ட்டி எனக்கு கிளாஸ் நூடுல்ஸ் சமைச்சுத் தந்தாங்க சித்தப்பா. நீங்க என்ன சாப்பிட்டீங்க?” டேப்பின் தொடுதிரையில் வட்ட முகமும் துறுதுறு கண்களுமாக வினவிய தமையனின் ஐந்து வயது … Continue reading “பிரியம் 3”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 38

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி “அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே … Continue reading “பூங்காற்று 38”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 37

ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை  வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் … Continue reading “பூங்காற்று 37”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 2

“பரபரப்பான இந்த உலகத்துல, நம்மள அமைதியா புரிஞ்சிக்கிற ஒரு இதயம் கிடைச்சா அது எவ்வளவு பெரிய வரம்! தேடல் முடியுற அந்த நிமிஷம் எவ்வளவு அழகா இருக்கும்?” -ப்ரியம்வதா தனது உடைமைகளை ரோலர் சூட்கேசிலும், ஷோல்டர் பேகிலும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ப்ரியம்வதாவுக்குக் காலையுணவை ஊட்டிக்கொண்டிருந்தார் அவளது அன்னை வனஜா. “என்னோட குட்டி பவுச்சைக் காணும்.” டிரெஸ்ஸிங் டேபிளில் தேடி எடுத்து வைத்தவர் சாப்பாட்டை ஊட்டியும் முடித்திருந்தார். “உன் வெண்பொங்கலுக்கு ஈடு இணையே கிடையாதும்மா.” பாராட்டிய மகளைக் கொஞ்சம் … Continue reading “பிரியம் 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 35

கிருஷ்ணஜாட்சி காலையில் எழும் போதே “நீரு எழுந்திருடி!” என்ற வழக்கமான கூவலுடன் எழ சிறிது நேரம் கழித்து தான் நீரஜாட்சி ஸ்ரீநிவாசவிலாசம் சென்ற நிகழ்வு அவள் புத்தியை எட்டியது. அவள் இல்லாமல் அவுட் ஹவுஸே வெறிச்சோடியது போல தோன்ற சலிப்புடன் எழுந்தவள் போர்வையை மடித்து ஓரமாக வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சரியாக ஏழு மணிக்கு வராண்டாவில் கேட்ட ஷீ அணிந்த கால்களின் சத்தம் அவளுக்கு ஹர்சவர்தனும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைவுறுத்த அவள் … Continue reading “பூங்காற்று 35”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 1

“ஏதோ ஒரு கணக்குக்காகவோ அல்லது கடமைக்காகவோ வாழ்றது காதலே இல்லை. ஒருத்தரோட ஆன்மாவும் நம்ம ஆன்மாவும் ஒரே மெட்டீரியல்ல செஞ்சதுனு தோணணும். அந்த மிரர் சோலுக்காகத்தான் நான் காத்திருக்குறேன்!” –பிரியம்வதா ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர்… ‘மதுமிதா அண்ட் ஆரண்யன் வெல்கம்ஸ் யூ’ என்று அலங்கார விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்திற்கான அடையாளமாய் நின்றிருந்தது. வழக்கமான மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக, சங்கீத் என்பதால் ‘நியான் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற … Continue reading “பிரியம் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 34

ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே நீரஜாட்சியின் ஸ்கூட்டியின் சத்தமும் கேட்க அவள் “ஹர்சா! நீரு வந்துட்டா, நீங்க ஒழுங்கா இப்போவே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. இல்லைனா…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி “கிருஷ்ணா” என்று அவளது பெயரை ஏலம் விட்டபடி வராண்டாவில் நுழைந்துவிட்டாள். கிருஷ்ணஜாட்சி வாயிலைப் பார்த்து திரும்ப உள்ளே நுழைந்த … Continue reading “பூங்காற்று 34”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 33

நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று ரகுநந்தன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட அவனிடம் கரங்களை அசைத்து டாட்டா காட்டிவிட்டு அவுட் ஹவுஸிற்குள் சென்றாள். அவள் அங்கே சென்ற போது கிருஷ்ணஜாட்சி உறங்கியிருக்கவே சமையலறைக்குச் சென்று அவள் சமைத்து வைத்திருந்ததை காலி செய்துவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்தவள் ஹாலுக்கு வந்தாள். அந்த ஹாலின் சுவரில் அவளின் … Continue reading “பூங்காற்று 33”

 

Share your Reaction

Loading spinner