மறுநாள் காலையில் வழக்கம் போல நீர்ஜாட்சிக்கு முன்னரே விழித்துவிட்ட கிருஷ்ணஜாட்சி அவள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாளோ என்ற குழப்பத்துடனே காபி மற்றும் காலை உணவை தயார் செய்ய நீரஜாட்சி நிதானமாக எட்டு மணிக்கு எழுந்து சாவகாசமாக குளித்துவிட்டு வந்தவள் கிருஷ்ணஜாட்சியின் சமையலை வாசம் பிடித்தபடி சமையலறைக்குள் வந்துவிட்டாள். “வாவ் கிருஷ்ணா உன்னோட இட்லி அண்ட் சாம்பார் வாசம் ஆளை அப்பிடியே தூக்குதே. காபி அப்புறமா குடிச்சிக்கிறேன். முதல்ல பிரேக் பாஸ்ட்” என்று சாதாரணமாகவே பேச காலையில் … Continue reading “பூங்காற்று 21”
Share your Reaction

