கயல்விழி சமாதானம் சொல்லும்போதே பொங்கியெழுந்துவிட்டாள் அவள். “இன்னும் நான் எதுக்குப் பொறுமையா இருக்கணும்? உங்க மகன் எனக்குத் துரோகம் பண்ணிருக்கார். மெயின் ஸ்ட்ரீம் மீடியால ஆரம்பிச்சு சோஷியல் மீடியா வரைக்கும் அவரும் அந்தப் பொண்ணும் நியூசிலாந்துல எடுத்த போட்டோஸ்தான் வைரல் ஆகிட்டிருக்கு. இதே தப்பை நான் செஞ்சிருந்தா நீங்க உங்க மகனைப் பொறுமையா இருனு அட்வைஸ் பண்ணுவீங்களா?” கயல்விழி ஏதோ சொல்ல வந்தவர், தங்களை வேடிக்கை பார்த்தபடி நின்ற அருள்மொழியைப் பார்த்ததும் தவிப்போடு அவனிடம் சென்றார். “அருள்! … Continue reading “யுத்தம் 27.2”
Share your Reaction

