வானதி கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் மதுரை தேனி சுற்றுவட்டாரத்தில் தனது அடுத்த இன்வெஸ்டிகேட்டிவ் ஆபரேஷனுக்காகச் சுற்றி வந்தவள் ஒருவழியாகச் சென்னைக்கு விமானம் ஏறவும் செய்தாள். வீட்டுக்கு வந்தவளின் செவியில் விழுந்தது அவளது தமையன் ஆதித்யன் தந்தையிடம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருந்த விசயமே! “அவனுக்கு வானதியை கல்யாணம் பண்ணியே வச்சிருக்கக் கூடாதுப்பா. என்ன தெரியும் அவனுக்கு அரசியலைப் பத்தி?” அருள்மொழியைப் பற்றிய பேச்சு என்றதும் வானதியின் தலை சூடானது. தமையன் அருள்மொழியைப் பற்றி துச்சமாய் பேசிய விதம் பிடிக்காமல் புயல் … Continue reading “யுத்தம் 25.2”
Share your Reaction

