பூங்காற்று 24

ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை ஒருவித வெறுப்புடன் பார்த்தவர் மேற்கொண்டு பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார். அதே நேரம் பத்மாவதி அண்ணன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை அனுசரனையாக பேசவில்லையே என்ற வருத்தத்தோடு தன் கையிலிருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவர் … Continue reading “பூங்காற்று 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.2

அந்த வீட்டுக்கு மதுரவாணி முதல் முறை போன போது தான் அவளுக்கு அறிமுகமாயினர் விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும். ஆதிவராஹன் மைதிலியின் சகோதரன் என்றதும் அவனைக் கண்டுப் புன்னகைத்தாள் மதுரவாணி. அவனும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவனிடம் அவள் சகஜாமாகப் பேசவே இதைக் கண்ட மைதிலியின் அத்தை மகளான விஜயலெட்சுமிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. விஜயலெட்சுமி ஆதிவராஹனை தனது வருங்கால கணவனாக எண்ணி அந்நாளுக்காக காத்திருந்தவளுக்கு தன்னுடைய கனவு மதுரவாணியால் நாசமாகி விடுமோ என்ற அச்சம் வேறு … Continue reading “பூங்காற்று 23.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.1

நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின்  கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு “மெதுவா நடங்க தாத்தா” என்றபடி பார்வையை வீட்டை நோக்கித் திருப்பவும் அங்கே கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த சகோதரிகளையும் கண்டு அதிர்ந்தான். இந்த திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது அவன் அறிந்தது தான். ஆனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்னவாயிற்று … Continue reading “பூங்காற்று 23.1”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 28.2

தன்னைத் தொட வந்த தந்தையைத் தள்ளி நிற்குமாறு கண்களால் எச்சரித்தவள் “எதை விபத்துனு சொல்லுறீங்க? உங்க மேல உயிரையே வச்சிருக்குற என் அம்மாவை ஏமாத்திட்டு பிரணதி சித்தி கூட அஃபயர்ல இருந்து அவங்க உங்க குழந்தையை வயித்துல சுமந்தாங்களே, அதுவா விபத்து? அசிங்கமா இல்ல இப்பிடி சொல்லுறதுக்கு? நீங்க செஞ்ச கொலைகள் பொறாமை காரணமா மட்டுமில்ல, உங்களோட கேவலமான நடத்தை வெளிய தெரிஞ்சிடக்கூடாதுங்கிற காரணத்துக்காகவும் தான். கடைசில உங்களை மட்டுமே உலகம்னு நினைச்ச என் அம்மா தான் … Continue reading “யுத்தம் 28.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 28.1

“இண்டர்ன்ஷிப்ல முதல் ஸ்டைஃபண்ட் வாங்கிருக்கேன் நான். உடனே சஞ்சய்யும் அச்சுவும் ட்ரீட் கேக்குறானுங்க. இலக்கியாவும்தான். ஆக்சுவலி நாங்க அடிக்கடி ட்ரீட் கேக்குறதே அந்தச் சமயத்துல எல்லாரும் ஒன்னா உக்காந்து பழைய மாதிரி ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்குதான். ஒவ்வொரு ட்ரீட்லயும் நாங்க உன்னை மிஸ் பண்ணுவோம் அருள்” -வானதியின் கடிதம்… ஆதித்யன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டான். அவனது அட்வகேட் மூலமாக நீதிமன்றத்தையும் அணுகியிருந்தான். அதே நேரம் ஸ்ரீநிதியின் வீட்டினரோ அவளைப் பொறுத்துப் போகுமாறு அறிவுரை … Continue reading “யுத்தம் 28.1”

 

Share your Reaction

Loading spinner